சமயபுரம் கோவில் உண்டியலில் ரூ.85 லட்சம் பக்தர்கள் காணிக்கை

திருச்சி  சமயபுரம் மாரியம்மன் கோவிலில்   பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளை கோவில் நிர்வாகம் மாதமிருமுறை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி இந்த மாதம் முதல் முறையாக நேற்று கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை அதிகாரிகள்…

பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குடிநீர் தொட்டி திறப்பு

திருச்சி, ஜூலை 6 திருச்சி மாநகராட்சி தூய்மை இந்தியா திட்டம் 2022 -2023ன் கீழ் ரூ.21.30 லட்சம் மதிப்பீட்டில் கருமண்டபம் தெற்கு தெரு பகுதியில் ஆழ்துளை கிணற்றுடன் கூடிய மின் மோட்டார் மற்றும் தண்ணீர் தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நகராட்சி…

கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம் : அமைச்சர் பங்கேற்பு

திருச்சி, ஜூலை 6 முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திருச்சி மாநகரம் கிராப்பட்டி பகுதியில் பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.…

தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கல்

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கல் திருச்சி, ஜூலை 6 முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

மின்கம்பியில் சிக்கிய விளம்பர பதாகை

திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் இன்று காலை முதல் பலத்த காற்று வீசி வருகிறது. இந்நிலையில் நகரின் பிரதான சாலையாக உள்ள புதுத்தெரு கடைவீதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான கட்டித்தின் இரண்டாவது தளத்தில் தனியார் நிதிநிறுவனம் ஒன்று…

கார் கவிழ்ந்து விபத்து 11 வயது சிறுவன் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த யாகபுரம் என்ற இடத்தில் மதுரையில் இருந்து சென்னை நோக்கிச்சென்ற கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள எம்.மேட்டுபட்டியை சேர்ந்த ஹிருத்திக் என்ற 7 வயது சிறுவன்…

ஜி.எஸ்.டி. சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய வணிகவரி அலுவலர் கைது

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் புத்தாநத்தத்தை சேர்ந்தவர் செபஸ்தியன் மகன் சேசு. இவர் மணப்பாறையில் சேசு நகை பட்டறை என்ற கடை வைத்து நகைத் தொழில் செய்து வருகிறார். இவரால் செய்யப்படும் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை பதிக்க வேண்டி உள்ளது.…

அம்மா உணவகங்களில் மேயர் மு. அன்பழகன் திடீர் ஆய்வு

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மூன்று அம்மா உணவகங்களில்  மேயர் மு. அன்பழகன்  திடீர் ஆய்வு மண்டலம் எண் 5 புத்தூர் ,உறையூர் சாலை ரோடு மற்றும் அண்ணா நகர் உழவர் சந்தை ஆகிய மூன்று அம்மா உணவகத்தில் மேயர் அன்பழகன் திடீர் ஆய்வு மேற்கொண்டு அங்கு…

புத்தாநத்தம் பகுதியில் நாளை மின் தடை

திருச்சி மாவட்டம், புத்தாநத்தம் துணை மின் நிலையத்தில் நாளை (06.07.2023) வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் புத்தாநத்தம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான புத்தாநத்தம், இடையபட்டி, காவல்காரன்பட்டி.…

உலக வலுதூக்கும் போட்டிக்கு திருச்சி மாணவி தேர்வு

திருச்சி, ஜூலை 5 திருச்சி தேசிய பெண்கள் வலு தூக்கும் போட்டி நெல்லையில் நடந்தது. இதில் திருச்சி ஜமால்முகமது கல்லூரி மாணவி ராஜேஸ்வரி 69 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்டு தங்கப்பதக்கத்தை வென்றார். அவர் ஸ்குவாட்டில் 172.5 கிலோவும், பென்ச்…