உப்பிலியபுரத்தில் சிறுத்தை நடமாட்டமா? வனத்துறையினர் விசாரணை

திருச்சி, ஜூலை 16 திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம்,  உப்பிலியபுரம் ஒன்றியம் சோபனபுரம் ஊராட்சி ஓசரப்பள்ளி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது என்றும், மயில்களை விரட்டியது என்றும் தகவல் பரவியது. இதனையடுத்து நேற்று காலை வனத்துறையினர்…

குடிபோதையில் வீட்டுக்கு தீ வைத்த தொழிலாளி

திருச்சி, ஜூலை 16 திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம்,  உப்பிலியபுரத்தை அடுத்த கோட்டப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 52). தொழிலாளி. இந்தநிலையில் மதுபோதையில் இருந்த இவர் வீட்டில் இருந்த பீரோவில் தீவைத்துள்ளார். பீரோவில் இருந்த…

விதிமீறல் புகார் எதிரொலி: 2 மனமகிழ் மன்றங்களுக்கு ‘சீல்’

திருச்சி, ஜூலை 16  திருச்சியில் எப்.எல்.-2 உரிமம் பெற்ற மனமகிழ் மன்றம் திரு வானைக்காவல் கொண்டையம்பேட்டை பகுதியில் தேசிய நெடுஞ்சாலையிலும், திருச்சி கே.கே.நகர் ராஜாராம் சாலை யிலும் இயங்கி வந்தன. எப்.எல்.-2 உரிமம் பெற்ற மனமகிழ் மன்றங்களை…

திருவெறும்பூர் அருகே பைக் மோதி முதியவர் பலி

திருச்சி, ஜூலை 16  திருவெறும்பூர் அருகே உள்ள பொன்மலைப்பட்டி திருநகர் பகுதியைச் சேர்ந்தவர் சேவியர் (81). இவர் கடத்த 12ம் தேதி நத்தமாடிபட்டி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த. அப்போது பொன்மலைப்பட்டி முல்லை நகர் 7வது தெருவை சேர்ந்த ராஜா மகன்…

நாகர்கோயில் சிறையில் மாற்றுத்திறனாளி கைதி மரணம் : குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் கண்டனம்

திருச்சி, ஜூலை 15  திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V. வெங்கட்  வெளியிட்டுள்ள அறிக்கையில் நாகர்கோயில் சிறை கைதி மாற்றுத்திறனாளி சபரிவர்மன் மரணம் இயற்கையான மரணம் அல்ல உடலில் காயங்கள் இருப்பதால் இது கொலையாக இருக்கலாம் என்ற…

உச்சநீதிமன்றத்தின் கிளைகள் தென்னிந்தியாவில் அமைக்கக் கோரி அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தினர்…

திருச்சி, ஜூலை 15 உச்ச நீதிமன்றத்தின் கிளைகள் தென்னிந்தியாவில் அமைக்கப்பட வேண்டும் - அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தினர் கோரிக்கை  வலியுறுத்தி ஆர்ப்பாட்டம். அகில இந்திய வழக்கறிஞர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ரங்கராஜன்…

மலைக்கோட்டை கோயிலுக்கு ‘லிப்ட்’ அமைக்கும் பணியை விரைவில் துவங்க வேண்டும் : முன்னாள்…

திருச்சி, ஜூலை 15 திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கினார். அதில், திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோவிலில் முதியோர்…

மதுபோதையால் பறிபோன இரண்டு உயிர்கள்: ஒருவர் கவலைக்கிடம்

திருச்சி, ஜூலை 15 திருச்சி கருமண்டபம் பகுதியைச் சேர்ந்த வினோத், ரமேஷ் மற்றும் சரவணன் ஆகிய மூவரும் நண்பர்கள். இவர்கள் மூவரும் இரவு நேர உணவகங்களில் புரோட்டா மாஸ்டர்களாக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கருமண்டபம் பகுதியில்…

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி டாஸ்மார்க் ஊழியர்கள் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி, ஜூலை 15 திருச்சி - டாஸ்மாக் ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மண்டல அலுவலகம் முன் மாநில தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி - டாஸ்மாக் ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மண்டல அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம்…

பெண்ணிடம் 9 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு காரில் தப்பிய மர்மநபர்கள்

திருச்சி, ஜூலை 15 திருச்சி மாவட்டம், குணசீ லம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியனின் மனைவி பவானி (வயது 48). இவர் குணசீலம் பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகி றார். நேற்று முன்தினம் இரவு பவானி கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு நடந்துசென றார்.…