உப்பிலியபுரத்தில் சிறுத்தை நடமாட்டமா? வனத்துறையினர் விசாரணை
திருச்சி, ஜூலை 16 திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம் சோபனபுரம் ஊராட்சி ஓசரப்பள்ளி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது என்றும், மயில்களை விரட்டியது என்றும் தகவல் பரவியது.
இதனையடுத்து நேற்று காலை வனத்துறையினர்…