சிக்கத்தம்பூர் ஏரியில் மீன்பிடி திருவிழா

திருச்சி, ஜூன் 29  திருச்சி மாவட்டம்,  துறையூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட, உப்பிலியபுரத்தை அடுத்துள்ள சிக்கத்தம்பூர் ஊராட்சியில் அமைந்துள்ள ஏரியில், கடந்த 7 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று காலை பாரம்பரிய மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. பச்சைமலை…

ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர் உயிரிழப்பு

திருச்சி, ஜூன் 29  லால்குடி அருகே கோமா குடி கிராமத்தில் உள்ள மாதா கோயில் தெருவை சேர்ந்த ஆரோக்கியசாமியின் மகன் நேசன் (வயது 15). இவர் லால் குடி காட்டூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று விடு முறை நாள்…

பட்டா நிலங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை ஒரு மாதத்துக்குள் அகற்ற வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை…

பட்டா நிலங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை ஒரு மாதத்துக்குள் அகற்ற வேண்டும் உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் 'கெடு' .தமிழகத்தில்உள்ள சீமைக்கருவேல மரங்களை முழுமை யாக அகற்ற உத்தரவிட வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு கிளையில் ம. தி.மு.க.…

பஞ்சப்பூர் பஸ் நிலையம் அருகே ராட்சத குழாய்கள் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு

திருச்சி, ஜூன் 29 திருச்சி  கீழ பஞ்சப்பூர்பகுதியில் மாநகராட்சிசார்பில் ரூ.234 கோடியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சுத்திகரிப்பு நிலையத்திற்கு திருச்சி மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் இருந்து…

கோழிப்பண்ணைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி, ஜூன் 29  முசிறியை அடுத்த வெள்ளூர் ஊராட்சிக்கு உட்பட்ட செல்லாயி கோவில்மேடுபகுதியில் அமைக்கப்பட்டு வரும் கோழிப்பண்ணைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த ஊரை சேர்ந்த மக்கள் கோழிப்பண்ணை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது,…

மர்ம பொருள் வெடித்து அரசுப் பேருந்து ஓட்டுநர் படுகாயம்

திருச்சி, ஜூன் 29 திருச்சி மாவட்டம், துறையூர்  உப்பிலியபுரத்தை அடுத்துள்ள ஒட்டம்பட்டியை சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 45). இவர் உப்பிலியபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் ஒட்டம்பட்டி கரடு…

திருச்சி மலைக்கோட்டைக்கு நவீன மோனோ-கேபிள் மூலம் ரோப்கார்”: முதல்வர் விஜய் உத்தரவிட பொதுமக்கள்…

திருச்சியின் அடையாளமாகவும், ஆன்மிகம் மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமாகவும் திகழ்வது உச்சிப்பிள் ளையார் வீற்றிருக்கும் மலைக்கோட்டை ஆகும். பழமையான உலகப் பாறை அமைப்புகளில் ஒன்றான இந்த மலைக்கோவிலுக்கு ரோப் கார் வசதி ஏற்படுத்த வேண்டும் என்…

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

திருச்சி, ஜூன் 29 திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், தலைமையில் மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள்.…

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தி.மு.க. எங்களை நிர்பந்திக்கவில்லை ஞ தமிழன் அன்சாரி பேட்டி

திருச்சி, ஜூன் 29  உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என திமுக எங்களுக்கு எந்த நிர்பந்தமும் அளிக்கவில்லை, திமுக - பா.ஜ.க கூட்டணி என்பது திமுகவை தனிமைப்படுத்த சிலர் பரப்பும் வதந்தி - தமிமுன் அன்சாரி பேட்டி மனிதநேய ஜனநாயக கட்சியின்…

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியை நியமிக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு உள்ளது :…

திருச்சி, ஜூன் 29  தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியை நியமித்தது முதலமைச்சரின் தனிப்பட்ட முடிவு. தன் நம்பிக்கை கூறிய ஒருவருக்கு முதல்வர் அந்த பொறுப்பை வழங்கி உள்ளார் - திருச்சியில் திருமாவளவன் பேட்டி கும்பகோணம் செல்வதற்காக விசிக…