சிக்கத்தம்பூர் ஏரியில் மீன்பிடி திருவிழா
திருச்சி, ஜூன் 29 திருச்சி மாவட்டம், துறையூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட, உப்பிலியபுரத்தை அடுத்துள்ள சிக்கத்தம்பூர் ஊராட்சியில் அமைந்துள்ள ஏரியில், கடந்த 7 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று காலை பாரம்பரிய மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. பச்சைமலை…