தரமற்ற சீருடை : மணப்பாறை தனியார் பள்ளி முன்பு வழக்கறிஞர் போராட்டம்

திருச்சி, ஜூன் 29  மணப்பாறையில் தரமற்ற சீருடை வழங்கப்படுவதாக கூறி தனியார் பள்ளி முன்பு வழக்கறிஞர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. திருச்சி மாவட்டம், மணப்பாறை சேதுரத்தினம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். வழக்கறிஞரான இவரது…

மணப்பாறையில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

திருச்சி, ஜூன் 29  மணப்பாறையில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி. போலீசார் - தன்னார்வ அமைப்பினர் கலந்து கொண்டனர். திருச்சி மாவட்டம், மணப்பாறையில் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து போலீசார் மற்றும் மணவை…

ஸ்ரீரங்கம் கோயிலில் பெருமாள் ஜேஷ்டாபிஷேகம்

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில், ஸ்ரீ பெரிய பெருமாள், ஸ்ரீ நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று (28.06.2026) காலை, வட காவிரியில் (கொள்ளிடம் ஆறு) இருந்து தங்க குடம் மற்றும் வெள்ளி குடங்களில் புனித நீர் எடுத்து…

அவசரத்துக்கு உதவாத அவசர போலீஸ் உதவி எண் 100: தமிழக காவல்துறைக்கு குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்…

திருச்சி, ஜூன் 29  திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் K. பிரேம் ஆனந்த்  27 /6/ 2026 இரவு 10 மணி அளவில் பீமநகர் அருகில்  மயக்கமடைந்து இறந்து விட்டார் என்ற தகவல் கிடைத்தது.  இதையடுத்து குற்றவியல் வழக்கறிஞர் சங்க…

திருச்சி மாநகரில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்

திருச்சி, ஜூன் 29  திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட டர்பன் நீரேற்று நிலையம், ஆகிய நீரேற்று நிலையத்திலிருந்து செல்லும் பிரதான குடிநீர் உந்து குழாய் குடமுருட்டி அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக பதிக்கப்பட்ட குடிநீர் உந்து…

மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி:  லால்குடி மாணவி மூன்றாம் இடம் பிடித்து சாதனை

திருச்சி, ஜூன் 29  திருச்சி மாவட்ட சதுரங்க சங்கம் மற்றும் ஐ மேக்ஸ் செஸ் அகாடமி இணைந்து நடத்திய திருச்சி மாவட்ட அளவிலான 9-வது சதுரங்க போட்டி 27 ந்தேதி சனிக்கிழமை குளித்தலையில் உள்ள சித்தார்த் பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது. இந்த போட்டியில்…

அய்யம்பாளையம் அரசுப்பள்ளியில் மக்கள் ஒன்றுகூடல் நிகழ்வு – மருத்துவப்பரிசோதனை முகாம்

திருச்சி, ஜூன் 27  தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க உதவியுடன் (TANSACS) மாவட்ட ஒருங்கிணைந்த எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகுடன் (DISHA) இணைந்து மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI) ஒருங்கிணைப்பில் முசிறி வட்டாரம்…

ஸ்ரீரங்கம் கோவில் விடுதி பெயரில் போலி இணையதளம் உருவாக்கி மோசடி : வடமாநில இளைஞர் கைது

திருச்சி, ஜூன் 27  ஸ்ரீரங்கம் கோவில் விடுதி பெயரில் போலி இணையதளம் உருவாக்கி மோசடி : வடமாநில இளைஞர் கைது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்காக கோவில் நிர்வாகம் சார்பில்  கொள்ளிடம் கரையில் "யாத்ரி நிவாஸ்" என்ற …

மனவளர்ச்சி குன்றிய சிறுவனை கடத்தியவரை கைது செய்யக்கோரி மறியல்

திருச்சி, ஜூன் 27  திருவெறும்பூர் அருகே மனவளர்ச்சி குன்றிய சிறுவன் காரில் கடத்தல் : 4 மணி நேரத்துக்கு பிறகு விட்டு சென்ற மர்மநபர்கள் திருவெறும்பூர் அருகே மனவளர்ச்சி குன்றிய சிறுவனை மர்மநபர்கள் காரில் கடத்தி சென்றனர். அதன்பின் 4 மணி…

தண்ணீர் என நினைத்து பூச்சி மருந்தை குடித்த மூதாட்டி உயிரிழப்பு

திருச்சி, ஜூன் 27  மண்ணச்சநல்லூர் அருகே தண்ணீரில் விஷத்தை கலந்து குடித்த மகன் உயிருக்கு ஆபத் தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த விஷத்தை தண்ணீர் என நினைத்து குடித்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். மண்ணச்சநல்லூர் அருகே உள்ள…