தரமற்ற சீருடை : மணப்பாறை தனியார் பள்ளி முன்பு வழக்கறிஞர் போராட்டம்
திருச்சி, ஜூன் 29 மணப்பாறையில் தரமற்ற சீருடை வழங்கப்படுவதாக கூறி தனியார் பள்ளி முன்பு வழக்கறிஞர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
திருச்சி மாவட்டம், மணப்பாறை சேதுரத்தினம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். வழக்கறிஞரான இவரது…