நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தீர்ப்பைக் கண்டித்து தமுமுக ஆர்ப்பாட்டம்

திருச்சி, ஜூலை 1  திருச்சியில்  நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தீர்ப்பைக் கண்டித்து தமுமுக ஆர்ப்பாட்டம் இஸ்லாத்தை தழுவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவருக்கு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் என்ற சான்றிதழ் வழங்க தமிழ்நாடு அரசு கடந்த 2024…

திருச்சி அருகே பள்ளி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி, ஜூலை 1  திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை பழங்காவேரி பாரதி நகரை சேர்ந்தவர் சிலம்பரசன். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர் மனைவி இலக்கியா(37). அவர்களது மகன் ரோஷன்(16). இவர் முக்கொம்பு அருகிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில்…

ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய திருச்சி மாவட்ட கல்வி அலுவலர் கைது

திருச்சி, ஜூலை 1  திருச்சி, மாவட்ட கல்வி அலுவலர்(இடைநிலை கல்வி) திருச்சி கல்வி மாவட்டத்தில் பணிபுரியும் மாவட்ட கல்வி அலுவலர் கையூட்டு பெற்றமைக்காக திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவால் கைது செய்யப்பட்டார்.  திருச்சி மாவட்ட…

திருவெறும்பூரில் மத நல்லிணக்கத்தை வலுப்படுத்திய இஸ்லாமியர்கள்

திருச்சி, ஜூலை 1  திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் காந்திநகரில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவிலின் 63-ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பால்குட ஊர்வலத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு, அப்பகுதி பள்ளிவாசலில் ஜமாத்தார் சார்பில்…

பேருந்தில் கல்லூரி மாணவியை தாக்கிய திருநங்கை : காவல்துறையினர் வழக்குப்பதிவு

திருச்சி, ஜூன் 30 பேருந்தில் ஏறி கல்லூரி மாணவியை தாக்கிய திருநங்கை - தாக்கிய சிசிடிவி காட்சிகள் வைரல் - போலீஸ் விசாரணை திருச்சி கிஆபெ அரசு மருத்துவ கல்லூரியில் பாரா மெடிக்கல் மூன்றாம் ஆண்டு பயிலும் திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த…

கோட்டாத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றிணைந்த முன்னாள் மாணவர்கள்

திருச்சி, ஜூன் 30 திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கோட்டாத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், 2001-2006 ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவ, மாணவிகளின் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது. சுமார் 20 ஆண்டுகளுக்குப்…

திருச்சியில் போதை ஊசி செலுத்திக்கொண்ட நபர் உயிரிழப்பு

திருச்சி, ஜூன் 30 திருச்சி காந்தி மார்க்கெட் கல்மந்தை காலனி பகுதியை சேர்ந்தவர் இளைஞர் ராஜமாணிக்கம்.  இந்நிலையில் இவர் இன்று அப்பகுதியிலுள்ள பொதுக்கழிப்பறையில் போதை ஊசி செலுத்திய நிலையில் உயிரிழந்துள்ளார்.  போதை ஊசி செலுத்திக் கொண்ட இளைஞர்…

லஞ்சம் பெற்ற வழக்கில் திருச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றிய முன்னாள் பொது மேலாளருக்கு…

பெரம்பலூர் மாவட்டம் நக்கசேலம், குன்னம் தாலுகா,  ஞானசேகரன் வயது 71 த/பெ.சீனிவாசன்,என்பவர் தன்னிடம் உள்ள நான்கு பால் சேகரிப்பு வாகனங்களுக்கு அய்யலூர், லாடபுரம், செட்டிகுளம் மற்றும் அரியலூர் ஆகிய பகுதிகளுக்கு வழிதட அனுமதி உத்தரவை வழங்குவதற்காக…

தனி நபர்களால் தடைபட்டுள்ள திருவிழாவை மீண்டும் நடத்த அனுமதி வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…

தனி நபர்களால் தடைபட்டுள்ள திருவிழாவை மீண்டும் நடத்த அனுமதி வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் குண்டூர் பகுதியை சேர்ந்த ஊர் மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளது, எங்கள்…

ஆவணங்களின்றி வைத்திருந்த ரூ.16 லட்சம் பணம் பறிமுதல் : 3 பேரிடம் விசாரணை

திருச்சி, ஜூன்.29  திருச்சியில்  ஆவணங்களின்றி வைத்திருந்த ரூ.16 லட்சம் பணம் பறிமுதல் : 3 பேரிடம்  போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ரெட்டமலை பகுதியில் நேற்று பகல் எடமலைப்பட்டிபுதூர் போலீசார் ரோந்து…