பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு 7-வது மாநில நிதிக்குழு ஆணையத் தலைவர் ஆய்வு

திருச்சி, ஜீன் 23 திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் உட்கட்டமைப்பு பணிகள் மற்றும் திடக்கழிவு மேலாண்மை தொடர்பான பணிகள் அதன் செயல்பாடுகளை தமிழ்நாடு 7-வது மாநில நிதிக்குழு ஆணையத் தலைவர்…

துறையூர் கலிங்கமுடையான்பட்டி ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு : பொதுமக்கள் வேதனை

திருச்சி, ஜூன் 23  திருச்சி மாவட்டம் துறையூர் தாலுக்காவிற்கு உட்பட்ட கலிங்கமுடையான்பட்டி ஊராட்சி 1-வது வார்டு வைகறை பகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.…

ஆசிரியர் தகுதித்தேர்வில் முறைகேடு வழக்கு: லால்குடியில் அமலாக்கத்துறையினர் சோதனை

திருச்சி, ஜூன் 23  ஆசிரியர் தகுதி தேர்வில் முறைகேடு விவகாரத்தில் கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை! திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள ஆங்கரை பகுதியில், ஆசிரியர் தகுதி தேர்வு முறைகேடு வழக்கு தொடர்பாக…

குடிநீர் தட்டுப்பாடு, கூடுதல் பேருந்து வசதி கேட்டு இருங்களூர் பகுதியில் பொதுமக்கள் சாலை மறியல்

திருச்சி, ஜூன் 23  குடிநீர் தட்டுப்பாடு, கூடுதல் பேருந்து வசதி வேண்டி இருங்களூர் பகுதியில் பொதுமக்கள் சாலை மறியல்! திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இருங்களூர் ஊராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட…

வாழ்வாதாரம் பாதிப்பு : மூடப்பட்ட டாஸ்மாக் கடையை திறக்க கோரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட…

திருச்சி ஜூன் 23 டாஸ்மாக் கடை முடியாதால் வாழ்வாதாரம் போச்சே - திருச்சியில் டாஸ்மாக் கடையை திறக்கச் சொல்லி பொதுமக்கள் தாசில்தார் இடத்தில் மனு அளித்தனர். தமிழகம் முழுவதும் 717 கடைகள் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்து கடைகளும் மூடப்பட்டு…

வீட்டுவரி நிர்ணயம் செய்ய ரூ. 15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பனையக்குறிச்சிபஞ்சாயத்து செயலாளர் கைது

திருச்சி, ஜூன் 23 திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் யூனியன், பனையக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் பஞ்சாயத்து செயலாளர் K.C.மாரியப்பன் கையூட்டு பெற்றமைக்காக திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவால் கைது…

வையம்பட்டி காவல்நிலைய தகவல் பலகையில் புதுப்பிக்கப்படாத காவல்துறை அதிகாரிகள் பெயர்கள் : சமூக…

திருச்சி, ஜூன் 23 வையம்பட்டி காவல் நிலைய வளாகத்தில்  திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மணப்பாறை காவல் துணைக் கண்காணிப்பாளர் மாற்றம் செய்யப்பட்டும் காவல் நிலைய தகவல் பலகையில் பெயர் மாற்றாதது ஏன்? – சமூக ஆர்வலர்கள் கேள்வி…

துவாக்குடி காவல்நிலையம் சார்பில் போதை பொருள்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு பேரணி

திருச்சி, ஜூன் 23  துவாக்குடி காவல் நிலையம் சார்பில் போதை பொருள்கள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி  நடைபெற்றது . தமிழகஅரசு மற்றும் காவல்துறையினர் இணைந்து "போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற…

மணப்பாறை நீதிமன்ற வளாகத்தில் முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா

திருச்சி, ஜூன் 23 திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நீதிமன்ற வளாகத்தில் தமிழக வெற்றிக்கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்  பிறந்தநாள் விழா நேற்று  கொண்டாடப்பட்டது.  இதில் மாவட்ட வழக்கறிஞர் அமைப்பாளர் பிரபு பாண்டியன் தலைமையில் வழக்கறிஞர்கள்…

மேகதாது அணை விவகாரத்தில் பாரபட்சமாக செயல்படும் மத்திய அரசைக் கண்டித்து காவிரி ஆற்றில் இறங்கி…

திருச்சி, ஜூன் 23  மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு வேடிக்கை பார்ப்பதை கண்டித்து, திருச்சியில் காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் நூதனப் போராட்டம். கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதைக் கண்டித்தும், அதைத் தடுக்க மத்திய அரசு தயக்கம்…