துறையூர் அருகே தனியார் பள்ளியில் ரூ.12 லட்சத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள்
திருச்சி, ஜூலை 17 துறையூர் அருகே ஜன் னல் கம்பியை அறுத்து தனியார் பள்ளியில் புகுந்த மர்ம நபர்கள் ரூ.12 லட்சத்தை திருடிச் சென்றனர்.
திருச்சி மாவட்டம்,துறையூரில் இருந்து திண்ணனூர் செல்லும் சாலையில் கரட் டாம்பட்டி பகுதியில் ஒருதனியார் பள்ளி…