துறையூர் அருகே தனியார் பள்ளியில் ரூ.12 லட்சத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள்

திருச்சி, ஜூலை 17  துறையூர் அருகே ஜன் னல் கம்பியை அறுத்து தனியார் பள்ளியில் புகுந்த மர்ம நபர்கள் ரூ.12 லட்சத்தை திருடிச் சென்றனர். திருச்சி மாவட்டம்,துறையூரில் இருந்து திண்ணனூர் செல்லும் சாலையில் கரட் டாம்பட்டி பகுதியில் ஒருதனியார் பள்ளி…

கத்தியை காட்டி நகை-பணம் பறிப்பு

திருச்சி, ஜூலை 17 திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம்,  உப்பிலியபுரத்தை அடுத்துள்ள மாராடி முத்துராஜா தெருவை சேர்ந்தவர் பிச்சை (வயது 54). இவர் மாராடி ஏரிக்கரை பகு தியில் உள்ள தனக்கு சொந்தமான தோட்டத்தில் மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று…

திருச்சி மாவட்டத்தில் ஆக.1 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு : இணைய வழியில் பதிவு செய்யலாம் : மாவட்ட…

திருச்சி, ஜூலை 17  திருச்சி மாவட்டத்தில் 1-ந்தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி தொடங்குகிறது. இணையவழியில் இன்று முதல் பதிவு செய்யலாம் திருச்சி மாவட்டத்தில் மக்கள் தொகை கணக் கெடுக்கும் பணி வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது. இதற்கு இன்று…

ஊழல் – லஞ்சத்துக்கு எதிராக திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் கையெழுத்து இயக்கம்

திருச்சி, ஜூலை 17  ஊழல் மற்றும் லஞ்சத்துக்கு எதிராக திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் - கவுன்சிலர் எல் ரெக்ஸ்  தலைமையில் மெயின்கார்டுகேட் நுழைவாயிலில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி கையெழுத்து பெறப்பட்டது. முன்னதாக…

மணப்பாறை அருகே நல்லாண்டவர் கோவிலில் பால்குட விழா

திருச்சி, ஜூலை 17  திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே புகழ்பெற்ற மிகவும் பழைமையான நல்லாண்டவர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப் பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். இதன் தொடக்க நிகழ்வாக கடந்த 7 ம் தேதி காப்பு கட்டப்பட்டதை அடுத்து இன்று காலை…

திருச்சி விமான நிலையத்தில் 4 புதிய பயணிகள் ஏறும் பாலங்கள் பயன்பாட்டிற்கு வந்தன

திருச்சி, ஜூலை 17  திருச்சி விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனை யக் கட்டிடத்தில் மேலும் 4 புதிய பயணிகள் 'போர்டிங் பிரிட்ஜ்'கள் (பயணிகள் ஏறும் பாலங்கள்)செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் மூலம் விமான நிலை யத்தின் பயணிகள் சேவை…

குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் வழக்கறிஞர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கல்

திருச்சி, ஜூலை 17 குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V.வெங்கட்  ஏற்பாட்டில் தற்போது கோடை காலத்தில் இருப்பதை விட அதிக வெப்பத்தின் காரணமாக மர்ம காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் பரவி வருவதால் திருச்சிராப்பள்ளி வழக்கறிஞரின் நலன் கருதி குற்றவியல்…

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தா.மா.க. விவசாய அணி சார்பில் பள்ளிக்குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள்…

திருச்சி, ஜூலை 17 காமராஜர் அவர்களின் 124-வது பிறந்தநாள் விழா ஜூலை 15 அன்று தா.மா.க விவசாய அணி திருச்சி மாவட்டம் மணிகண்டம் வட்டாரம் சேராபட்டி குஜிலியம்பட்டி கிராமத்தில்க. யேசுதாஸ் விவசாய அணி மாவட்ட பொதுச் செயலாளர் தலைமையில் நடந்தது அதில்…

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி – விதிகளுக்குப் புறம்பாகஆசிரியர்களை கட்டாயப்படுத்தக் கூடாது…

திருச்சி, ஜூலை 17  மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி - விதிகளுக்குப் புறம்பாக ஆசிரியர்களை  கட்டாயப்படுத்தக் கூடாது  - தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கண்டனம். மத்திய அரசு மேற்கொள்ளும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கான பயிற்சி வகுப்பு முசிறியில்…

வயல்களை நேரில் பார்வையிட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ஆய்வு

திருச்சி, ஜூலை 17  திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மும்முடி சோழமங்கலம் கிராமத்தில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சாந்தாமணி குறுவை நெல் சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகளின் வயல்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.…