மணப்பாறை தொகுதி மக்களுக்கு வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு

திருச்சி, மே 27 திருச்சி தெற்கு மாவட்டம், மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சி (மா.ம.க.) வேட்பாளர் ப. அப்துல் சமது மற்றும் திமுக திருச்சி தெற்கு மாவட்டக் கழகச்…

திமுக கூட்டணி குறித்து அவதூறு: திருச்சி எஸ்பி. அலுவலகத்தில் மாணிக்கம் எம்பி மீது திமுக ஐடி விங்…

திமுக கூட்டணி குறித்து அவதூறு பரப்புவதாக காங்கிரஸ் MP மாணிக்கம் தாகூர் மீது திருச்சி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திமுக IT WING நிர்வாகி புகார் திமுக தலைமை, அதன் கூட்டணிக் கொள்கைகள் மற்றும் நிர்வாகிகள் குறித்து சமூக வலைதளங்களில்…

உரம்விலை உயர்வை கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி, மே 26  திருச்சி - தமிழ்நாடு விவசாய சங்கங்கள் சார்பில்  உரம்  விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி ரயில் நிலையம் அருகே திருச்சி மாநகர் மற்றும் புறநகர் தமிழ்நாடு விவசாய சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

மாநில அளவிலான கராத்தே போட்டியில் திருவெறும்பூர் மாணவர்கள் தங்கம், வெண்கலப் பதக்கங்கள் வென்று சாதனை

திருச்சி, மே 26  மாநில அளவிலான கராத்தே போட்டியில் திருவெறும்பூர் மாணவர்கள் தங்கம், வெண்கலப் பதக்கங்கள் வென்று சாதனை தமிழ்நாடு மாநில கராத்தே சங்கத்தின் சார்பாக, சேலம் பத்மவாணி பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற, மாநில அளவிலான கராத்தே…

சனாதன ஒழிப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சி : மகஇக – இந்து முன்னணியினர் இடையே மோதல்

திருச்சி, மே 26  சனாதனத்தை எதிர்த்து திருச்சியில் மக்கள் கலை இலக்கிய கழகம் ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சி - மத்திய பேருந்து நிலையம் அருகே இந்து முன்னணியினர் - மக்கள் கலை இலக்கியத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. திருச்சியில் சனாதனத்தை ஒழிக்க…

ரயில்வே அதிகாரிகள் அலட்சியத்தால் – செம்மொழி விரைவு ரயிலில் ரிசர்வேஷன் பெட்டியில் ஏறிய…

திருச்சி, மே 26  செம்மொழி விரைவு ரயிலில் முன்பதிவு பெட்டியில் ஏறி பயணிகள் இறங்க மறுத்ததுடன், முன்பதிவு செய்த பயணிகளுடன் வாக்குவாதம் செய்ததால் அவர்கள் ரயில் பெட்டி தரையில் அமர்ந்து பயணம் செய்யும் நிலை ஏற்பட்டது. கோவை செம்மொழி எக்ஸ்பிரஸ்…

மிரட்டும் போதை ஆசாமிகள் – காவல்துறையில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை: காஜாப்பேட்டை…

திருச்சி, மே 25  போதை பொருட்களை கட்டுப்படுத்தக் கோரி காவல்துறையில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை எடுக்கவில்லை என்றும், காவல்துறையில் புகார் கொடுத்தவர்கள் வீடுகள் மீது கல் எறிவோம் என்று -போதை ஆசாமிகள் மிரட்டுவதாகவும் மாவட்ட ஆட்சியரிடம்…

காஜாப்பேட்டை பகுதியில் கஞ்சா, போதை பொருட்களின் புழக்கம் அதிகரிப்பு : மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள்…

திருச்சி, மே 25 காஜாப்பேட்டை பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளது. அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற…

திருச்சி மாநகராட்சியில் மேயர் அன்பழகன் தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

திருச்சி, மே 25  திருச்சி மாநகராட்சி  மேயர்மு.அன்பழகன், தலைமையில் இன்று (25.05.2026) திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை…

மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்கள் : மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

திருச்சி, மே 25 திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை மாவட்ட ஆட்சியர் வே.சரவணன்…