கார் விபத்தில் குழந்தை உயிரிழப்பு
திருச்சி, ஜூலை 18 திருச்சி, பொன்மலைப்பட்டி, அடைக்கல மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ரூபன் சகாயராஜ். இவரது ஒன்றரை வயது மகன் டிஜோ ஜாய், இன்று காலை தனது பாட்டியுடன் வீட்டின் எதிரே உள்ள அடைக்கல மாதா சர்ச்சுக்குச் சென்று கொண்டிருந்தான். அப்போது,…