Browsing Category

குற்றம்

மூதாட்டி கொலை செய்த வாலிபர் கைது

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே மூதாட்டியை கொலை செய்த வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர். மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையம் மந்தியார் ஓடையைச் சேர்ந்தவர் சந்திரா(62) . இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு…

கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல் : காவல்துறையில் புகார்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே டி. கல்விக்குடி கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அவரது உதவியாளர் இருவரையும் தாக்கிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். லால்குடி அருகே டி.கல்விக் குடிகிராமத்தில் கிராம…

ரூ.1 இலட்சம் மதிப்பிலான 70 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: மாநகர காவல் ஆணையர் அதிரடி

தமிழகத்தில் போதை பொருள் பயன்பாட்டிலிருந்து இளைஞர்கள் நலனை காக்கவும், போதை இல்லா தமிழகத்தை உருவாக்கிட, "போதை பொருள் இல்லாத தமிழ்நாடு” விழிப்புணர்வு பிரச்சாரம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டதின்பேரில், தமிழக காவல்துறை…

குடிபோதையில் மகனை கொலை செய்த தந்தை கைது

மது போதையில் தகராறு செய்த தந்தையை தட்டி கேட்ட மகனை கத்தியால் குத்தி கொலை தந்தையை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார். திருச்சி, ஆக.26 திருச்சி மாவட்டம்,  மண்ணச்சநல்லூர் அருகே திருவரங்கப்பட்டியைச் சேர்ந்தவர் 45 வயதான முத்துச்செல்வம்.…

கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கவுரவ விரிவுரையாளருக்கு தர்ம அடி

குமுளூர் அரசு கலைக் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கவுரவ விரிவுரையாளருக்கு தர்ம அடி கொடுத்த மாணவர்கள். திருச்சி, ஆக.25  திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூரில் உள்ள லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாம்…

15 வருடமாக தப்பிய திருட்டுக் கும்பல் கூண்டோடு கைது!

திருச்சி மாவட்டம் சமயபுரம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 15 வருடமாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து பெயர்களை மாற்றி பல்வேறு பகுதிகளில் திருடி வந்த கும்பலை கூண்டோடு தூக்கிய போலீஸ் .இரண்டு பெண்கள்,2 ஆண்கள் என 4 பேரை கைது செய்து…

காதல் திருமணம் செய்த பெண் கழுத்தை இறுக்கி கொலை

திருச்சி மாவட்டம் தேவரப்பம்பட்டி அருகே துறையூர் - நாமக்கல் செல்லும் சாலையில் உள்ள வனப்பகுதியில் முட்புதரில் இளம்பெண் ஒருவர் பிணமாக கிடப்பதாக நேற்று காலை ஜெம்புநாதபுரம் காவல்துறைக்கு  தகவல் கிடைத்தது. அதன்பேரில் முசிறி துணை காவல்…

அரசுப் பள்ளியில் பணத்தை திருடியவர் கைது

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் வளர்ச்சி குறித்த பல்வேறு பணிகளுக்காக பள்ளியில் உள்ள ஆசிரியர்களிடம் இருந்து நன்கொடையாக 1.90 லட்சம் பணம் வாங்கி வைத்திருந்த நிலையில்…

விஷம் குடித்து இளைஞர் தற்கொலை

திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் அருகே கல்லணை சாலையில் உள்ள திருப்பால்துறையில் விஷம் குடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவானைக்காவல் அருகே கல்லணை சாலையில் உள்ள பனையபுரம் அடுத்த திருப்பால்துறை சிவன்கோயில்…

திருவெறும்பூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

திருச்சி, ஆக.22 திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே உள்ள வின் நகரில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் ரூ.1 லட்சம் கைமாறப்போவதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் நேற்று மாலை…