Browsing Category

குற்றம்

மூதாட்டியிடம் 5 பவுன் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்

திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் அருகே கல்லணை சாலையில் உள்ள உத்தமர்சீலியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் 5 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர். மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு. கல்லணை சாலையில் உள்ள உத்தமர்சீலி…

தொழிலாளியை கத்தியால் குத்தியவர் கைது

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள ஆர்.எஸ். வையம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 38). போர்வெல் லாரியில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் துவரங்குறிச்சி செல்ல பேருந்திற்காக வையம்பட்டி கார் நிறுத்தம் அருகே…

வீட்டின் பூட்டை உடைத்து பணம் நகை திருட்டு

உத்தமர்கோயிலில் வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் நகை, வெள்ளி,பணத்தை திருடிச் சென்றனர். திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் அருகே பிச்சாண்டார்கோயில் ஊராட்சி உத்தமர்கோயிலில் உள்ள ராஜேஸ்வரிநகரில் வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் நகை,…

வன்முறையை தூண்டும் பேச்சு : இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கைது!

மணப்பாறை அருகே பொதுக்கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி தலைக்கு 50 கோடி இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் அதிரடி கைது. சனாதனம் குறித்த சர்ச்சை பேச்சுக்குப் பின் பல்வேறு தரப்பினர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கடுமையான விமர்சித்ததோடு அவரின் தலைக்கு…

பேருந்தில் மூதாட்டிகளிடம் நகை திருட்டு : 2 பெண்கள் கைது

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள செல்லிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லப் பாப்பு இவர் மேட்டுப்பாளையம் பகுதியான பிள்ளா பாளையம் கிராமத்தில் உள்ள தனது பேத்தியை பார்ப்பதற்காக சென்றவர் பார்த்து விட்டு மீண்டும் தனது சொந்த ஊருக்கு…

கத்தி முனையில் இளைஞரிடம் பணம், செல்போன் பறிப்பு

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூர் கைகாட்டியில் நின்று கொண்டிருந்த வாலிபரிடம் கத்தி முனையில் செல்போன் பணம் பறித்துச் சென்ற மூன்று மர்ம நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து ஒருவரை கைது செய்தனர். லால்குடி அருகே…

வழக்கிலிருந்து விடுவிக்க ரூ. 1 லட்சம் லஞ்சம் வாங்கிய குற்றப்பிரிவு டி.எஸ்.பி. கைது

திருச்சி மாவட்டம் பூலாங்குடியை சேர்ந்தவர் சிங்கமுத்து மனைவி கீதா (வயது 45) இவர் ஆவண எழுத்தராக தொழில் செய்து வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டில் திருவெறும்பூரைச் சேர்ந்த குமார் என்பவருக்கு வீட்டுமனை பத்திரம் பதிவு செய்து கொடுத்துள்ளார். குமார்…

வாலிபருக்கு அரிவாள் வெட்டு : தம்பதியினர் கைது

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே திருப்பட்டூரில் குடும்பத் தகராறு காரணமாக வாலிபருக்கு அரிவாள் வெட்டு.கணவன்,மனைவியை போலீசார் கைது செய்தனர். சிறுகனூர் அருகே திருப்பட்டூரில் உள்ள அரிசனத் தெருவை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகன்…

மணல் திருட்டில் ஈடுபட்ட வாகனம் பறிமுதல்

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கூத்தூர் பகுதியில் அனுமதியின்றி திருட்டுத்தனமாக மணல் கடத்த முயன்ற ஐந்து பேர் போலீசாரைக் கண்டதும் தப்பி ஓட்டம்.ஒரு யூனிட் மணல், வாகனம் பறிமுதல். திருச்சி திருவானைக்காவல் கீழே கொண்டையம் பேட்டை…

போட்டோ ஸ்டுடியோவில் திருட்டு

முசிறியில் போட்டோ ஸ்டுடியோவில் திருட்டு. முசிறியில் போட்டோ ஸ்டூடியோவின் பூட்டை உடைத்து கேமரா மற்றும் பணத்தை திருடி சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். முசிறியில் துறையூர் ரோடு அருகே கந்தசாமி (43) என்பவர் போட்டோ ஸ்டுடியோ நடத்தி…