Browsing Category

Articles

“எதிர்ப்பும் ஆதரவும்” – திருச்சி மாநகராட்சியுடன் இணையவுள்ள 25 ஊராட்சி பகுதிகள்…

தமிழகத்தில் திமுக அரசு பதவி ஏற்றது முதல் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கின்றனர். அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருக்கும் கே.என் நேரு புதிதாக 10 மாநகராட்சிகளிலும் அறிவித்தார்.…

“முன்கள பணியாளர்களே கடவுள்” – திருச்சியில் குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து…

இந்தியா முழுவதிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தன்று கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மதுரா நகரில் தேவகி - வாசுதேவருக்கு 8வது மகனாக கிருஷ்ண பகவான் அவதாரம் எடுத்தார். கிருஷ்ணர்…

ஆன்லைன் கல்வி ரேடியோ – முதன்முறையாக திருச்சியில் அசத்தும் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி!

அரசு சம்பளம் வாங்கினால் போதும் என நினைக்கும் ஆசிரியர்களுக்கு மத்தியில் பலர் அயராது மாணவர்களுக்கு கல்வியை எப்படியாவது இந்த இக்கட்டான காலகட்டத்திலும் சேர்க்க வேண்டுமென அரும்பாடுபட்டு வருகின்றனர். அரசாங்கம் ஒருபுறம் கல்வி தொலைக்காட்சி மற்றும்…

“தம்பி அருமை அருமை அருமை” – மானிய கோரிக்கை விவாதத்தில் கலக்கிய அமைச்சர் அன்பில்…

கரஸ்பாண்டன்ட் ஆக சபாநாயகர் இயக்க ஹெச்.எம்- மாக முதல்வர் ஸ்டாலின் ஸ்டாலின் இருந்து வழிநடத்துகிறார் என நேற்று நடந்த பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் கலகலவென்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியது அனைவரையும் கவர…

“சார், சர்ட்டிபிகேட் கொடுங்க…” – கமலா நிகேதன் பள்ளியால் பாதிக்கப்பட்ட‌…

தனியார் பள்ளிகளின் தங்கள் பிள்ளைகள் படித்தால் தான் மரியாதை என கருதும் பல பெற்றோர்களுக்கு இந்த சம்பவம் ஒரு சான்று. திருச்சியில் பிரபலமான பள்ளியாக உள்ளது கமலா நிகேதன் பள்ளி. படிப்பை ஒருபுறம் சொல்லிக் கொடுத்தாலும் அந்த பெயருக்காகவே பல கோடிகளை…

“தமிழ்நாடு மாணவர் புத்தாக்க விருது” பெறும் திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரி மாணவிகள்!

திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரி மாணவிகளின் கண்டுபிடிப்பு 2வது முறையாக தமிழ்நாடு மாணவர் புத்தாக்க விருதினை பெறுகின்றனர். தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் கடந்த 2001ம் ஆண்டு தமிழக அரசால் நிறுவப்பட்ட ஒரு…

ஓர் உயிர் ஜீவனுக்கும் பூங்கா – ஏசியாவே பிரமிக்கும் நம்ம ஊரு வண்ணத்துப்பூச்சி பூங்கா!

சென்னைக்கு மெரினா கடற்கரை எப்படியோ, திருச்சிக்கு காவிரி பாலமும், கல்லணையும், முக்கொம்பும் என்ற வரிசையில் தற்போது வண்ணத்துப்பூச்சி பூங்காவும் ஒரு முக்கிய இடமாக மாறிவருகிறது. விடுமுறை நாட்களில் குவியும் பொதுமக்கள், ஆசியாவிலேயே மிகப்பெரிய…

பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் சாதகமா? பாதகமா? – விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு

சென்னை கோயம்பேடு, மதுரை மாட்டுத்தாவணி, போல திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என நீண்ட வருட கோரிக்கையாக இருந்து வந்தது. கடந்த பத்து வருடங்களுக்கு முன்பாக திமுக ஆட்சி காலத்தில் பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து…

இருக்கும்போது மக்கள் சேவை – இறந்த பின் உடல் உறுப்பு தானம் – பிறந்த நாளில் அசத்திய…

திருச்சி திமுகவின் வடக்கு மாவட்ட இளைஞர் அணியில் இருப்பவர் இவர். எத்தனையோ இளைஞர்களுக்கு வழிகாட்டியாக திகழ்பவர். கொரோனா காலகட்டம் முதல் பல்வேறு இக்கட்டான காலகட்டங்களிலும் உதவி புரிந்தவர். விமானியாக இருந்தாலும் சமுதாயத்திற்காக களத்தில் நின்று…