Browsing Category

Articles

உலக வெறிநோய் தடுப்பு தினம் – செல்லப்பிராணிகளை பராமரிக்க அமிர்தம் அறக்கட்டளையினர் கூறும்…

அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் உலக ரேபிஸ் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் கூறுகையில்....செப்டம்பர் 28 உலக ரேபிஸ் தினம் குறித்து பேசுகையில், ரேப்டோ எனும் வைரஸ்…

பேரிகார்டு தடுப்புகளில் முள்வேலி – காவு வாங்க காத்திருக்கிறதா காவல்துறை?

பொதுவாக பொதுமக்கள் மற்றும் அமைப்பினர் என சமுதாயத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளுக்கும் எதிர்ப்பாக போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது வழக்கம். பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கைகளை கூற வரும் வேளையில் காவல் துறையினர் பேச்சுவார்த்தை…

நல்லாசிரியர் விருதுக்கு வழங்கிய 10,000 பணத்தையும் முதியோர் இல்லத்திற்கு வழங்கி அவர்களோடு ஆடிப்பாடி…

உலகில் இரண்டு புனிதமான இடங்கள் உள்ளன. ஒன்று தாயின் கருவறை. இன்னொன்று ஆசிரியரின் வகுப்பறை. தாயின் கருவறையில் ஒருவன் உயிரைப்பெறுகிறான். ஆசிரியரின் வகுப்பறையில் அவன் அறிவினைப் பெறுகிறான். "ஆசிரியர் பணி அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி". அவ்வளவு…

பள்ளிப்படிப்பை பாதியில் விட்ட 15 பேரை மீட்ட திருச்சி அரசு பள்ளி தலைமை ஆசிரியர் – குவியும்…

கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக சொல்லொண்ணா துயரில் ஒருபுறமிருந்தாலும் பள்ளி கல்லூரி செல்ல முடியாத பல மாணவர்கள் இன்று குழந்தை தொழிலாளர்கள் ஆகி விட்டார்கள் என்பதே நிதர்சனம். இந்தநிலையில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு பிறகு…

ஒரே வாரத்தில் 7 வீடுகள், 2 கடைகள், 100 பவுன், கோடிகளில் திருட்டு – இதுல… திருச்சியின்…

"திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" என்பார்கள். கிட்டத்திட்ட கடந்த ஒரே வாரத்தில் திருச்சியில் அப்பகுதி மக்கள் ஒட்டு மொத்த பேரும் உறைந்த பீதியில் உள்ளனர். சுபகாரியங்களுக்கு கூட வெளியே செல்லாமல் வீட்டை பாதுகாக்கும்…

திருச்சியில் முன்னுதாரணமாய் மாறும் ஊராட்சி – பட்டையைக் கிளப்பும் பஞ்சாயத்து தலைவி!

ஊர் பஞ்சாயத்து தலைவர் நினைத்தால் உலக நாடுகள் கூட தங்கள் கிராமத்தை திரும்பிப் பார்க்க முடியும் என்பதை கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற்றி வருகின்றார் திருச்சி அருகே உள்ள ஒரு பஞ்சாயத்தின் தலைவி. "ஊருக்கு உழைத்திடல் யோகம்" என்பார்கள். ஆம் அதேபோலத்தான்…

“உலகம் முழுவதும் பரதநாட்டிய கலையை வளர்க்கணும்” – திருச்சி மாவட்டத்தின் “கலை…

பரதநாட்டியம் என்பது ஒரு கலை மட்டும் கிடையாது, அது மிகப்பெரிய ஒரு ஊடகம். தங்களுடைய முகபாவங்களையும், கைகளும், கால்களின் நுணுக்கங்களில் மூலம் கற்றறியும் ஒரு கலை. புஷ்பாஞ்சலி, அலாரிப்பு, ஜதிஸ்வரம், வர்ணம், தில்லானா என காதில் விழும் ஜதிக்கு…

தற்”கோலை” தினம் – “துயரங்களில் துணை நிற்போம் தற்கொலையை தடுப்போம்”…

"செத்தரெல்லாம் போல இருக்கு", "என்ன பண்றதுன்னே தெரியல...", "நாலாம் ஏன் உயிரோட இருக்கணும்" இந்த வார்த்தைகளை நாமோ, நம் அருகில் இருப்பவர்களோ, தெரிந்தவர்களோ என ஒவ்வொரு நாளும் இவற்றை கேட்காமல் அந்த நாளை கடந்துவிட முடியாது. ஒவ்வொரு மனிதரும் இங்கு…

ஒரு லட்சம் பயணிகள் – 160 ஆண்டு கால பழமை கொண்ட திருச்சி ரயில்வே ஜங்ஷன்!

ரயில் பயணம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. அழகாக அமர்ந்து செல்லும் இருக்கைகளும், எழில் கொஞ்சும் இடங்களும், ஊர்ந்து செல்லும் அழகும் என சாலையில் செல்வோரை கூட ஒரு நிமிடம் அப்படியே திகைக்க வைக்கிறது. தென் தமிழகத்தில் இணைக்கும் ஒரு…

தெய்வத்திற்கும் மேலானவர்கள் – இது மாணவர்கள் ஆசிரியர்களுக்கு கூறும் வாழ்த்து தொகுப்பு!

"மாதா பிதா குரு தெய்வம்" என்பார்கள். தெய்வத்திற்கு ஒரு படி முன்பாக ஆசிரியரை, குருவை போற்றியது நம்முடைய தமிழர் பண்பாடு. பள்ளி ஒரு தோட்டம். அங்கு பயில்வோர் அதன் செடிகள். ஆசிரியர் அங்கே தோட்டக்காரர். சமூகப் படிநிலையில் எவ்வளவு உயர்ந்த நிலையை…