Browsing Category

Articles

“புகைப்படங்களுக்காக வாழ்பவர்கள்” – இவங்க நம்ம ஊரு போட்டோகிராஃபர்ஸ்!

அனைவரையும் ஈர்க்கக்கூடிய ஆற்றல் பெற்றது என்றால் அது புகைப்படங்கள்தான். மொழிகளை கடந்து மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துவது என்றால் அதுவும் புகைப்படங்கள்தான். பிளாக் அண்ட் ஒயிட் காலம் முதல் தற்போதைய டிஜிட்டல் காலங்களிலும் தொடர்ந்து…

“காலம் முழுவதும் பேரிகார்டு தான்” – காவிரி பாலத்தின் அவல நிலை!

இமயமலையை விட பழமையாக உள்ள மலைக்கோட்டை மாநகரயும், தீவு போல் அமைந்துள்ள அரங்கனின் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீரங்கத்தையும் தரைவழி மார்க்கமாக இணைக்கும் ஒரு முக்கிய சாலையாக இருப்பது என்றால் அது இந்த காவேரி பாலம் சாலை தான்!! பரந்து விரிந்து…

“அப்பாவின் நினைவு நாளில் நீளம் தாண்டினேன்” – 40 ஆயிரம் கடன் வாங்கி சென்று வெள்ளி…

பரபரப்பான லால்குடி சாலையின் ரவுண்டானா அருகே நாலுக்கு நாலு அகலமுள்ள ஒரு குடிசை வீடு. 40 ஆயிரத்தை கடன் வாங்கிக்கொண்டு ரயில் ஏறிய கால்கள் பூடான் நாட்டில் வெள்ளி பதக்கத்தோடு வீடு திரும்பியது. ஆம், தன் அப்பா இறந்த முதலாம் ஆண்டு நினைவு…

22 வயதில் 7 புத்தகங்கள் வெளியீடு – மத்திய அமைச்சர், முதல்வர் என குவியும் பாராட்டு –…

"பெரிய பெரிய காடு தாண்டி... மலையதாண்டி....கடலைத் தாண்டி.... தூரமா போறேன்" என வரும் திரைப்பட வசனம் போல தான் ஒவ்வொரு எழுத்தாளரின் எழுத்துகளும் அதனை வாசிப்பவர்களை எங்கேயாவது அழைத்துச் சென்றுவிடும். அப்படி செல்லும் அந்த பயணத்தில்…

“எங்க குடும்பமே ஸ்போர்ட்ஸ் குடும்பம் தான்” – தடகளத்தில் அசத்தி வரும் திருச்சி ஹோலி…

விட்டுக் கொடுப்பது வெற்றி தோல்விகளை ஏற்றுக் கொள்வது வாழ்க்கைக்குத் தேவையான திறன்களை வளர்ப்பது என ஒரு மனிதனுக்கு பயிற்சியையும் முயற்சியையும் மகிழ்ச்சியும் அளிப்பது என்றால் அது விளையாட்டுகள் மட்டும்தான். இங்கிருக்கும் ஒவ்வொரு விளையாட்டு…

“என் கழுத்தில் வழியும் ரத்தத்தை எடுத்து கல்லக்குடி என பெயர்பலகையில் அண்ணா…

தமிழகத்தில் ஆண்டுதோறும் சிறந்த மாநகராட்சி, நகராட்சி தேர்வு செய்யப்பட்டு முதல்வரின் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 15 மாநகராட்சிகள் உள்ளன.…

விவசாயிகளின் வாழ்வில் இருளை விலக்கி ஒளியேற்றிய திமுக அரசு – மகிழும் திருச்சி விவசாயிகள்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பேற்ற நாள் முதல் மக்களுக்காக நல்ல பல திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறார்கள். தேர்தலுக்கு முன்பாக 7 உறுதிமொழிகளை நாட்டு மக்களுக்கு வழங்கினார்கள். அவற்றில் மிகவும் முக்கியமானதாக…

“மகேஸ் மாமாவால தான் தங்கம் வென்றேன், ரொம்ப சந்தோசமா இருக்கு” – தெற்காசிய…

சொன்னதுபோலவே தங்கம் வென்று காட்டியிருக்கிறார் திருச்சியை சேர்ந்த மாணவர் சந்தோஷ்‌‌. தெற்காசிய அளவில் நடைபெறும் போட்டிக்கு இந்தியாவுக்காக பேட்மின்டன் போட்டியில் விளையாட தமிழகத்திலிருந்து அதுவும் திருச்சியிலிருந்து ஒரு மாணவர் தேர்வாகி…

திருவானைக்காவல் அர்ச்சகர்களுக்கு சித்தாள் வேலை – பழிக்கு பழி வாங்கிய உதவி ஆணையர்!

பஞ்சபூத ஸ்தலங்களில் நீருக்குரிய ஸ்தலமாக இருப்பது திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி மற்றும் ஜம்புகேஸ்வரர் கோவில் ஆகும். இக்கோவிலில் பிரசாத முதற்கொண்டு பல்வேறு குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காய் வெளிவந்து கொண்டிருப்பது அதிர்ச்சியை…

“ஸ்ரீரங்கம் தீபு பட்டர் மாடு வருது பா… அந்த சந்தோசம் போதுங்க” –…

"ஏய் யப்பா மாட்டை பிடிக்கிறவங்களுக்கு ஒரு சைக்கிளு... மாடு சுத்துனா மேக்கொண்டு பரிசுப்பா... பிடிக்கிறவங்க புடிச்சிக்கங்க...." ‘’ஒரு வெள்ளிக்காசுபா... ‘’போட்டி சூப்ரிம் கோர்ட் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்குது. அந்த 31-வது நம்பரும் 11-வது…