Browsing Category

Crime

பெண்ணிடம் தாலிச் செயினை பறித்து சென்ற வாலிபர் கைது

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறை கடைவீதியில் பகுதியில் வீட்டின் மாடியில் செல்போனில் பேசிக் கொண்டிருந்த பெண்ணிடம் 6 பவுன் தாலி செயினை பறித்த வாலிபரை போலீசார் நேற்று கைது செய்தனர். திருவெள்ளறை கடை வீதியை சேர்ந்தவர்…

ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி வீட்டில் 15 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு

ஸ்ரீரங்கம் ராகவேந்திரா வளைவு அருகில் மாருதி நகரில் வசிப்பவர் மோகன்(வயது 72). இவர் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் கடந்த 30-ந் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு தனது மனைவியுடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். நேற்று…

ரூ.2 லட்சம் வாங்கிக்கொண்டு தலைமறைவானவரால் முதியவர் தூக்கிட்டு தற்கொலை!

திருச்சி செந்தண்ணீர்புரம் கலைவாணர் தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 60). இவர் பாலக்கரையில் உள்ள ஒரு பேக்கரியில் மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். 7 மாதத்திற்கு முன்னர் ஏலச்சீட்டில் 2 லட்சம் பணம் எடுத்து ஒருவரிடம் வட்டிக்கு பணம்…

பட்டப்பகலில் முன்னாள் பள்ளி ஆசிரியரிடம் ரூ.2.50 லட்சம் பறிப்பு!

திருச்சி ஸ்ரீரங்கம் கீழவாசல் பகுதியில் வசிப்பவர் நாச்சிமுத்து(வயது 88). இவர் ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ரங்க நகர் பகுதியிலுள்ள கனரா வங்கியில் ரூ.இரண்டரை லட்சம் பணம் எடுத்துக்கொண்டு…

கணவரின் பிறந்தநாள் பரிசளிக்க ஆன்லைனில் ஆர்டர்; பெண்ணிடம் ரூ.5.46 லட்சம் மோசடி!

திருச்சி கோட்டை அல்லிமால்தெருவை சேர்ந்தவர் திவாகர். இவருடைய மனைவி அனுஷ்கா. இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். சென்னையில் சாப்ட்வேர் என்ஜினீயரான அனுஷ்கா தற்போது திருச்சியில் வீட்டில் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார். அவருடைய கணவரின்…

திருச்சி விமான நிலையத்தில் 1 கிலோ தங்கம், எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல்!

திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்த விமான சேவைகள் அனைத்தும் தற்போது தினசரி சேவையாக மாற்றப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சிங்கப்பூர், மலேசியா, மஸ்கட்,…

திருச்சி மத்திய சிறையில் கைதி திடீர் சாவு!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பனங்குளம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் என்ற ராமசாமி(வயது 79). இவருடைய மனைவி சகுந்தலா(60). கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் குடிபோதையில் சண்முகம் தனது மனைவி சகுந்தலாவை கோடாரியால் வெட்டி கொலை செய்தார்.…

மருத்துவமனையில் அனுமதிகப்பட்டவரை பார்க்க சென்றபோது விபத்து; ஒருவர் பலி, 11 பேர் படுகாயம்!

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கண்ணுடையான்பட்டியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் மரத்தில் இருந்து தவறி விழுந்து மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்ப்பதற்காக அவரின் உறவினர்களான பிருந்தா, பிரகாஷ்…

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை; கைக்குழந்தை தவிப்பு!

திருச்சி மாவட்டம், திருவெறும்பூரையடுத்த துவாக்குடி தெற்கு மழை, பழைய கருப்புகோயில் தெரு, எம்டி சாலையை சேர்ந்தவர் ஐயாக்குட்டி. இவரது மகன் ஐய்யப்பன் (வயது 31). மேலும் இவர் அப்பகுதியில் தனியார் கம்பெனியில் வெல்டராகபணிபுரிந்து வருகிறார். மேலும்…

குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை!

திருச்சி இ.பி.ரோடு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் களவழகன்-சகுந்தலா தம்பதியரின் மகள் காவியா (வயது 22). சகுந்தலாவின் சகோதரரான ராமச்சந்திரன் என்பவருக்கு காவியாவை கடந்த 2019-ம் வருடம் ஏப்ரல் மாதம் 17-ம் தேதி அதே பகுதியில் உள்ள பூலோகநாதர்…