Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
Uncategorized
தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேசன் மாநில பொதுக்குழு கூட்டம்
திருச்சி, ஆக.11 தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேசன் மாநில பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் எம்.கே.கமலக்கண்ணன் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது. பொருளாளர் மலேசியா மணி, மாநில அவைத்தலைவர் அமீருதின், மாநில கூடுதல் செயலாளர் சக்கரவர்த்தி ஆகியோர்…
நவல்பட்டு சாலையை சீரமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன போராட்டம்
திருச்சி, ஜூலை 28 திருவெறும்பூர் நவல்பட்டு சாலையை உடனடியாக சீரமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் படுத்து உருளும் போராட்டம்
திருவெறும்பூர் தென்பகுதிக்கு நவல்பட்டு துப்பாக்கி தொழிற்சாலை சூரியூர் காந்தளூர் கீரனூர் உள்ளிட்ட பல்வேறு…
விவசாயிகள் கடன்பெறுவதற்கு சிபில் ஸ்கோர் கேட்கும் கூட்டுறவு வங்கிகள் : ஆட்சியரிடம் மனு
திருச்சி, ஜூன் 10 வேளாண் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் கடன்பெறுவதற்கு சிபில் ஸ்கோர் கேட்கும் அவலம் – விவசாயிகள் கடன்பெறக்கூடாது என்ற கூட்டுறவுதுறையின் அறிவிப்பை ரத்துசெய்யகோரி பல்வேறு விவசாய சங்கத்தினர் மனு
வேளாண் கூட்டுறவு சங்கங்களில்…
வெவ்வேறு சம்பவங்களில் இருவர் தூக்கிட்டு தற்கொலை
திருச்சி ஏப் 7 தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பழஞ்சூரைச் சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ் (26) . டிப்ளமோ முடித்துவிட்டு வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். அங்கு இவர் பணத்தை இழந்ததாக தெரிகிறது . இந்நிலையில் திருச்சி துவாக்குடி வ .உ .சி நகர் ஆறாவது…
திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி, ஏப்.7 பிரதமர் மோடி தமிழ்நாடு வருகையை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், மாநகர் மாவட்ட தலைவர் கவுன்சிலர் எல். ரெக்ஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் கண்டோன்மெண்ட் பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் முன்பு நேற்று…
வஃக்பு சட்ட திருத்தத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் : தொல். திருமாவளவன் எம்.பி. பேட்டி
திருச்சி ஏப்.5 வஃக்பு வாரிய சட்டம் நிறைவேற்றியது தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது. ஒன்றிய அரசின் வக்பு வாரிய சட்ட திருத்தத்தை கண்டித்து வரும் 8 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்…
11ம் வகுப்பு பள்ளி மாணவன் மாயம்
திருச்சி, ஏப் 4 திருச்சி சஞ்சீவி நகர் சூரியகாந்தி பூ தெருவை சேர்ந்தவர் ஜோசப் (வயது48) இது மகன் இஸ்ரேல் அர்னால்டு (வயது16) திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த மார்ச் 31ந் தேதி…
செல்லாண்டியம்மன் கோவில் பங்குனி தேரோட்டம்
திருச்சி, ஏப்.3 மணப்பாறை அருகே செல்லாண்டியம்மன் கோவில் பங்குனி தேரோட்ட விழா.
நூற்றுக்கணக்கானோர் தேர்வடம் பிடித்தனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள மணியங்குறிச்சியில் மிகவும் பழமை வாய்ந்த செல்லாண்டி அம்மன் கோவில் உள்ளது.…
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது
திருச்சி மார்ச் 28 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்து குண்டுகட்டாக தூக்கி வேனில் ஏற்றி சென்றனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி…
இருசக்கர வாகனங்களில் சாசகத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை : எஸ்.பி. எச்சரிக்கை
திருச்சி, மார்ச் 26 தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் ஆபத்தான முறையில் சாகசத்தில் ஈடுபட்ட மருத்துவக் கல்லூரி மாணவர்கள் - வீடியோ வைரலான நிலையில் இளைஞர்களை கைது செய்து வாகனங்கள் பறிமுதல் - ஆபத்தான முறையில் இருசக்கர வாகனங்களில் சாகசம்…