Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
Uncategorized
தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி நிவாரண உதவி
திருச்சி, ஆக.27 திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம், ஸ்ரீரங்கம் பகுதி, நரியன் தெருவில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்கி…
தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடம் காணொளி காட்சி மூலம் திறப்பு
திருச்சி, ஆக.22 முசிறி அருகே ரூ 3 கோடியே 68 லட்சம் செலவில் தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
திருச்சி மாவட்டம், முசிறி அருகே தாத்தையங்கார்பேட்டையில் ஊராட்சி ஒன்றிய…
போலி பாஸ்போர்ட் வைத்திருந்த இரண்டு பேர் கைது
திருச்சி ஆக18 திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் மலேசியா செல்வதற்காக பயணிகள் விமான நிலைய வளாகத்தில் நின்று கொண்ருந்தனர். அப்பொழுது இமிகிரேசன் அதிகாரிகள் பயணிகளின் பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை செய்தனர். அப்பொழுது ஒரு…
ஆடி கிருத்திகையை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து உற்சவம்
திருச்சி, ஆக.16 முசிறி அருகே ஆடி கிருத்திகையை முன்னிட்டு முருகனுக்கு திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து உற்சவம்
திருச்சி மாவட்டம், முசிறி அருகே தா.பேட்டையில் அமைந்துள்ள காசிவிசாலாட்சி உடனமர் காசி விஸ்வநாதர் சிவாலயத்தில் அமைந்துள்ள…
தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேசன் மாநில பொதுக்குழு கூட்டம்
திருச்சி, ஆக.11 தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேசன் மாநில பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் எம்.கே.கமலக்கண்ணன் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது. பொருளாளர் மலேசியா மணி, மாநில அவைத்தலைவர் அமீருதின், மாநில கூடுதல் செயலாளர் சக்கரவர்த்தி ஆகியோர்…
நவல்பட்டு சாலையை சீரமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன போராட்டம்
திருச்சி, ஜூலை 28 திருவெறும்பூர் நவல்பட்டு சாலையை உடனடியாக சீரமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் படுத்து உருளும் போராட்டம்
திருவெறும்பூர் தென்பகுதிக்கு நவல்பட்டு துப்பாக்கி தொழிற்சாலை சூரியூர் காந்தளூர் கீரனூர் உள்ளிட்ட பல்வேறு…
விவசாயிகள் கடன்பெறுவதற்கு சிபில் ஸ்கோர் கேட்கும் கூட்டுறவு வங்கிகள் : ஆட்சியரிடம் மனு
திருச்சி, ஜூன் 10 வேளாண் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் கடன்பெறுவதற்கு சிபில் ஸ்கோர் கேட்கும் அவலம் – விவசாயிகள் கடன்பெறக்கூடாது என்ற கூட்டுறவுதுறையின் அறிவிப்பை ரத்துசெய்யகோரி பல்வேறு விவசாய சங்கத்தினர் மனு
வேளாண் கூட்டுறவு சங்கங்களில்…
வெவ்வேறு சம்பவங்களில் இருவர் தூக்கிட்டு தற்கொலை
திருச்சி ஏப் 7 தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பழஞ்சூரைச் சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ் (26) . டிப்ளமோ முடித்துவிட்டு வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். அங்கு இவர் பணத்தை இழந்ததாக தெரிகிறது . இந்நிலையில் திருச்சி துவாக்குடி வ .உ .சி நகர் ஆறாவது…
திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி, ஏப்.7 பிரதமர் மோடி தமிழ்நாடு வருகையை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், மாநகர் மாவட்ட தலைவர் கவுன்சிலர் எல். ரெக்ஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் கண்டோன்மெண்ட் பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் முன்பு நேற்று…
வஃக்பு சட்ட திருத்தத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் : தொல். திருமாவளவன் எம்.பி. பேட்டி
திருச்சி ஏப்.5 வஃக்பு வாரிய சட்டம் நிறைவேற்றியது தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது. ஒன்றிய அரசின் வக்பு வாரிய சட்ட திருத்தத்தை கண்டித்து வரும் 8 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்…