பொதுமக்கள் அதிகளவில் வராததால் வெறிச்சோடிய குறைதீர் கூட்டம்
திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று குறைதீர்க்கும் நாள் கூட்டம் வாரம் வாரம் திங்கள் கிழமை நடைபெறுவது வழக்கம் ஆனால் இன்று திங்கள் கிழமை பொதுமக்கள் அதிக அளவில் மனு கொடுக்க வரவில்லை அதிகாரிகள் மட்டும் அரங்கத்தில் அமர்ந்திருந்தனர்