ஸ்ரீதாயார் ஜேஸ்டாபிசேகம் – காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக் குடம் எடுத்துச் செல்லப்பட்டது
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் :
ஸ்ரீதாயார் ஜேஸ்டாபிசேகத்தை முன்னிட்டு இன்று 02.07.2021 வெள்ளிக்கிழமை காலை காவிரி ஆற்றில் இருந்து தீர்த்த குடம் எடுத்துச் செல்லப்பட்டது