காவிரி ஆற்றில் புதைக்கப்பட்ட ரவுடி உடல் தோண்டி எடுப்பு – 5 பேர் கைது
திருச்சி ஸ்ரீரங்கம் அருகே கொள்ளிடக் கரையில் சக நண்பர்களின் உறவினர்களுக்கு ( பெண்கள் ) பாலியல் தொந்தரவு கொடுத்தரவுடியை மது போதையில் இருந்த மற்ற நண்பர்கள் கொன்று புதைத்த சம்பவம் - ஸ்ரீரங்கம் காவல் துறையினர் 5 பேரை அதிரடியாக கைது செய்தனர்.