காவிரி ஆற்றில் புதைக்கப்பட்ட ரவுடி உடல் தோண்டி எடுப்பு – 5 பேர் கைது

திருச்சி ஸ்ரீரங்கம் அருகே கொள்ளிடக் கரையில் சக நண்பர்களின் உறவினர்களுக்கு ( பெண்கள் ) பாலியல் தொந்தரவு கொடுத்தரவுடியை மது போதையில் இருந்த மற்ற நண்பர்கள் கொன்று புதைத்த சம்பவம் - ஸ்ரீரங்கம் காவல் துறையினர் 5 பேரை அதிரடியாக கைது செய்தனர்.

இருங்களூர் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை விபத்தில் தாய்-மகன் பலி.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சிக்குட்பட்ட திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 9 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பலி. சிறுவனின் தாய் மருத்துவமனையில்…

பெட்ரோல் – டீசல் விலை உயர்வைக் கண்டித்து திருச்சியில் லாரி உரிமையாளர் சம்மேளனம் கருப்புக்…

தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்தும் பெட்ரோல்,டீசலை ஜி.எஸ்.டி வரிக்குள் கொண்டுவர வலியுறுத்தியும் திருச்சி ரயில்வே குட்ஷெட்டில் கருப்பு கொடியுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்டத்தில் 49 நாட்களுக்கு பிறகு பேருந்து போக்குவரத்து இன்று காலை முதல் மீண்டும்…

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகளில் நிறுத்தப்பட்டிருந்த அரசு பேருந்துகள் நேற்று தானியங்கி எந்திரங்கள் மூலம்தூய்மை படுத்தப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.இன்று காலை முதல் பேருந்து போக்குவரத்து…

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து திருச்சியில் ஆட்டோவை கயிறு கட்டி இழுத்த நூதன போராட்டம்!!

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து திருச்சி அரியமங்கலம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பாக இன்று DYFI அமைப்பினர் சார்பாக ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாலத்தீவில் இருந்து திருச்சிக்கு வந்த முதல் விமானத்திற்கு வாட்டர் சல்யூட்

வந்தே பாரத் திட்டத்தின் வாயிலாக பல்வேறு வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை சொந்த நாட்டிற்கு அழைத்து வருவதற்காக சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறன. இந்நிலையில் முதல் முறையாக மாலத்தீவில் இருந்து வந்த வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஏர்…

தமிழ்நாட்டு அரசின்14 வகை மளிகை பொருட்கள் அனுப்பும் பணி தீவிரம்

தமிழ்நாட்டு அரசின்14 வகை மளிகை பொருட்கள் அனுப்பு பணி தீவிரம் அரசின், கொரோனா நிவாரண 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரெங்கநாதா கூட்டுறவு பண்டகசாலை தலைவர் வீரராகவன்,

மேகதாதுவில் அணைக்கட்ட கூடாது என்பதை வலியுறுத்தி திருச்சியில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்

மேகதாதுவில் அணைக்கட்ட கூடாது என்பதை வலியுறுத்தி விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தின் முன்பு சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மெயில் செய்திகள் எதிரொலி – சேதமடைந்திருந்த 2 மின்கம்பங்கள் ஒரு மணி நேரத்தில்…

திருச்சி மெயில் இணையதளம் மூலமாக தொடர்ந்து அரசியல் நிகழ்வுகள், திருச்சியில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளை தினந்தோறும் வழங்கி வருகிறோம். இதுமட்டுமல்லாமல் மக்களின் குறைகளையும், வரும் தகவல்களின் அடிப்படையில் உடனடியாக அதற்கு தீர்வு காணும் வகையில்…