திருச்சி மத்திய சிறை முகாமில் இருந்த இலங்கை தமிழர் உயிரிழப்பு!!
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இலங்கை தமிழர்கள் மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சுமார் 100க்கும் மேற்பட்டோர் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் தங்களை இந்த இக்கட்டான கொரோனா…