திருச்சி மத்திய சிறை முகாமில் இருந்த இலங்கை தமிழர் உயிரிழப்பு!!

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இலங்கை தமிழர்கள் மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சுமார் 100க்கும் மேற்பட்டோர் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் தங்களை இந்த இக்கட்டான கொரோனா…

திருவெறும்பூர் அருகே காதலியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய காதலன் கைது!

திருச்சி மாவட்டம் துவாக்குடி வ.உ.சி நகரை சேர்ந்தவர் சந்தியா, இவர் தனது குடும்ப நண்பரான எழில் நகரைசேர்ந்த சதீஷ் என்பவருடன் பழகி வந்தார். ஆரம்பத்தில் நட்பாக பழகிய இவர்கள் நாளடைவில் இருவரும் காதலித்து வந்தனர்.இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் உள்ள…

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருடன் மணப்பாறை எம்.எல்.ஏ. சந்திப்பு

மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ப, அப்துல் சமது அவர்கள் இன்று (25.06.2021) சென்னையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியனை அவரது இல்லத்தில் சந்தித்தார்கள்.

ரூ.3.75 கோடியை பறிகொடுத்த சிவகாசி ஜெயலட்சுமி எல்ஃபின் நிதி நிறுவனத்தின் முன்பு போராட்டம்

சென்னையை தலைமையிடமாக கொண்டு திருச்சி மன்னார் புரத்தில் எல்பின் என்ற நிதி நிறுவனம் கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் திருச்சி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பலரும் பல…

திருச்சி நாளை தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் – மாநகராட்சி ஆணையர்

திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியின் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி மாநகராட்சியில் நாளை (ஜுன்26 சனிக்கிழமை) தடுப்பூசி முகாம்

திருவெறும்பூர் தொகுதியில் குடிநீர் சாலை வசதி கோரி அமைச்சர் கே.என்.நேருவிடம் – அமைச்சர்…

தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர் தேவை மற்றும் சாலை வசதி தொடர்பாக திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே. என். நேருவை தலைமை…

தேசிய கல்லூரியில் கொரோனா தடுப்பூசி முகாம் – 400க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக்…

அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம் அமைத்து பொதுமக்கள் பலர் தடுப்பூசிகளை தொடர்ந்து செலுத்தி கொண்டு வருகின்றனர்.

47வது வார்டு கன்னிமார் கோவில் தெருவில் குப்பை அள்ளி பத்து நாள் ஆச்சி -திருச்சி மாநகராட்சிக்கு தகவல்

திருச்சி மாநகராட்சியில் வீடுதோறும் குப்பை சேகரிக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகள் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பிரிக்கப்பட்டு உரம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் கரோனா தடுப்பு…

வாகனத்தில் சுழல் விளக்கு வைத்து வலம் வந்த போலி ஆசாமிகள் 2 பேர் கைது

திருச்சி மாவட்டம், காட்டூர் எல்லைக்குடி விக்னேஷ் நகரைச் சேர்ந்த கிரண்சிங் (40), ஓய்வு பெற்ற தனியார் செக்யூரிட்டி அதிகாரி Citizen Industrial Security Protection Force Private Ltd (CISPF) இவர் தனக்கு சொந்தமான காரில் நீண்டகாலமாக சுழல் விளக்கு…

ஆனந்த குளியல் ஆடும் அகிலா

திருவானைக்காவல் கோவில் யானை குளியல் தொட்டியில் சிறு குழந்தை போல் குளித்து கும்மாளமிட்டது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் வளாகத்தில் புதிதாக யானை குளியல் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதில் கோவில்…