பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு அரசு பள்ளி மாணவர் கடிதம்

தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள்,கணினி & எழுத்து பயிற்சி,நடனம்,யோகா & தற்காப்பு பயிற்சி போன்றவை அரசு பள்ளிகளில் கொண்டு வர வேண்டி கொப்பம்பட்டியை சேர்ந்த 5ம் வகுப்பு மாணவர் முதல்வர் மற்றும் பள்ளி…

வாகனத்தில் சுழல் விளக்கு வைத்து வலம் வந்த போலி ஆசாமிகள் 2 பேர் கைது

திருச்சி மாவட்டம், காட்டூர் எல்லைக்குடி விக்னேஷ் நகரைச் சேர்ந்த கிரண்சிங் (40), ஓய்வு பெற்ற தனியார் செக்யூரிட்டி அதிகாரி Citizen Industrial Security Protection Force Private Ltd (CISPF) இவர் தனக்கு சொந்தமான காரில் நீண்டகாலமாக சுழல் விளக்கு…

47வது வார்டு கன்னிமார் கோவில் தெருவில் குப்பை அள்ளி பத்து நாள் ஆச்சி -திருச்சி மாநகராட்சிக்கு தகவல்

திருச்சி மாநகராட்சியில் வீடுதோறும் குப்பை சேகரிக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகள் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பிரிக்கப்பட்டு உரம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் கரோனா தடுப்பு…

நடிகர் விஜய்யின் பிறந்தநாள் – முதியோர் இல்லத்தில் உணவு வழங்கி கொண்டாடிய திருச்சி ரசிகர்கள்

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஒரு நட்சத்திரம். தமிழகத்திலேயே அதிகமான இளைஞர் பட்டாளத்தையும், ரசிகர் கூட்டத்தையும் கொண்டுள்ள ஒரு நடிகர் என்றால் அது விஜயை தான் சேரும். இந்த நிலையில் கடந்த ஜூன் 22ம் தேதி தன்னுடைய 47 வது…

திருச்சி எல்ஃபின் நிதி நிறுவனம் மீது ரூ. 4.68 கோடி மோசடி புகார்

திருச்சி மாநகரம் மன்னார்புரத்தில் எல்ஃபின் நிதி நிறுவனம் (Elfin e -com private ltd) மற்றும் அறம் மக்கள் நலச் சங்கம் செயல்பட்டு வருகின்றன.இவற்றின் மீது பல்வேறு மோசடி புகார்கள் தொடர்ந்து வருகின்றன. வருமான வரித்துறை, பொருளாதார குற்றப்பிரிவு…

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேகம்

108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையான திருத்தலமாக விளங்குவதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படுவது மான ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் ஆனித்திருமஞ்சனம் சிறப்பாக நடைபெற்றது.

திருச்சியில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து DYFI அமைப்பினர் நூதன போராட்டம்

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று திருச்சி மாவட்டம் திருவானைக்காவில் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பாக DYFI அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி விமான நிலையத்தில் ரூ.3 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்

கொரோனா பேரிடர் காலத்திலும் வெளிநாடுகளில் தவித்து வரும் இந்தியர்களை சொந்த நாட்டிற்கு அழைத்து வருவதற்காக மத்திய அரசு சிறப்பு விமானங்களை இயக்கி வருகிறது. உள்நாட்டு விமான சேவைகளை மட்டுமே அளித்து வந்த தமிழக விமான நிலையங்கள் தளர்வுகள்…

பெட்ரோல் – டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து அகில இந்திய வானொலி நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம்திருச்சி ஒத்தக்கடை அருகே உள்ள அகில இந்திய வானொலி நிலையம் முன்பாக நாம் தமிழர் கட்சி சார்பாக பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில்…