திமுக அரசை கண்டித்து மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி, மே 29 திமுக அரசை கண்டித்து திருச்சி மாநகர மாவட்ட அதிமுக சார்பில் சிந்தாமணி அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது முக்கிய நிர்வாகிகள்மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இரும்பு நடைபாதை பாலம் கட்டுமான பணி

திருச்சி, மே29 திருச்சி மாநகராட்சி மண்டல 5, வார்டு எண் 8க்குட்பட்ட காராயி அம்மன் கோவில் அருகில் குடமுருட்டி ஆற்றின் குறுக்கே ரூ.1.65 கோடி மதிப்பீட்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான இரும்பு நடைபாதை பாலம் கட்டுமான பணியினை நகராட்சி நிர்வாகத்துறை…

மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் மேயர் மு. அன்பழகன்  இன்று 29.05. 2023  பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார். அருகில் ஆணையர் மரு. இரா. வைத்திநாதன் , துணைமேயர்  ஜி.திவ்யா, மண்டலத் தலைவர்கள்…

மேஜர் சரவணன் நினைவு தினம் : அமைச்சர் அன்பில் மகேஸ் மரியாதை

திருச்சி, மே 29 மேஜர் சரவணன் 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் எதிரிகள் நால்வரை நேருக்கு நேர் சுட்டு வீழ்த்தி அவர்களது இரண்டு முகாம்களை தனது ஏவுகணைகளால் தாக்கி அவற்றை முழுவதும் அழித்துவிட்டு வீரமரணம் அடைந்தார் திருச்சியைச் சார்ந்த…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக கோரி அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி, மே 29 தமிழ்நாட்டில கள்ளச்சாராயம், போலி மதுபானங்களால் இறப்பு, கொலை, கொள்ளை, வழிப்பறி, போதை பொருட்கள் புழக்கம், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க அரசை கண்டித்தும், இவைகளுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர்…

உலக பட்டினி தினத்தையொட்டி ஏழைகளுக்கு உணவு வழங்கல்

உணவு பாதுகாப்பை உறுதி செய்யவும், ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றை உலக நாடுகள் சரி செய்ய வலியுறுத்தியும் வருடா வருடம் மே 28 அன்று உலக பட்டினி தினம் அனுசரிக்கப்படுகிறது. தொண்டாமுத்தூர் ஒன்றிய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நேற்று ( 28/ 5/ 2023…

பூவாளூர் பகுதியில் நாளை மின்விநியோகம் இருக்காது

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பூவாளூர் துணை மின் நிலையத்தில் உயர் மின்பாதை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் நாளை மின்தடை. இது குறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் லால்குடி இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளர்…

மேஜர் சரவணன் நினைவு தினம்: அமைச்சர் கே.என்.நேரு மரியாதை

திருச்சி, மே 29 கார்கில் போரில் வீரமரணமடைந்த மேஜர் சரவணனின் 24 ஆம் ஆண்டு நினைவு நானை முன்னிட்டு திருச்சி வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டாவில் உள்ள அவரது நினைவு தூணுக்கு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மலர் வளையம் வைத்து பூக்களை தூவி…

மாநகராட்சிப்பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டுமான பணி

திருச்சி, மே 29 திருச்சி மாநகராட்சி மண்டல் 5, வார்டு எண் 55க்குட்பட்ட பிராட்டியூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.4.85 கோடி மதிப்பீட்டில் 12 கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை செய்து திட்டப்பணிகளை நகராட்சி…

9 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட அரிஸ்டோ மேம்பாலம்

திருச்சி, மே 29  9 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட அரிஸ்டோ மேம்பாலத்தை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். திருச்சி மாநகரில் மிகவும் பழமையான, அகலம் குறைந்த திருச்சி ஜங்சன் ரயில்வே…