10 வருடங்களாக 100 சதவீதம் தேர்ச்சி : செந்தண்ணீர்புரம் மாநகராட்சி பள்ளி அசத்தல்

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி 10ம் வகுப்பில் தொடர்ந்து 10 வருடமாக 100% தேர்ச்சி பெற்றுள்ளது. 11வது வருடமான 2023 யில் ஆங்கில பிரிவில் 100% , தமிழ் பிரிவில் 98% சதவிதம் பெற்று உள்ளார்கள், பள்ளியில் அதிக மதிப்பெண்…

மதுபோதையில் முந்திரி சருகுகளை எரித்தவர் தீக்காயமடைந்து உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் பச்சைமலை சேம்பூர் பகுதியை சேர்ந்தவர் ராமர் திருமணம் ஆகாத நிலையில் ராமர் தாயுடன் வசித்து வந்துள்ளார் . ராமர் சம்பவத்தன்று அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாக தெரிகிறது மது அருந்திவிட்டு தான் என்ன செய்கின்றோம் என்பது கூடத்…

கிணற்றில் தவறி விழுந்து தனியார் பால் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள பாம்பாட்டியபட்டியைச் சேர்ந்தவர் அந்தோனிசாமி (வயது 49). மணியாரம்பட்டியில் உள்ள தனியார் பால் நிறுவன ஊழியராக உள்ளார். மண்பத்தை கிராமத்தில் உள்ள தனக்கு சொந்தமான கிணற்றில் பழுதடைந்த மின் மோட்டாரை சரி…

பாஜக எம்.பி.யை கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் கடைவீதியில் பல்வேறு அமைப்புகள் இணைந்து இந்தியா மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் கொடுமைகள் செய்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூசன் சரண்சிங்கை பதவி நீக்கம் செய்து…

பா.ஜ.க அரசை அகற்றுவோம் : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடைபயணம் பிரச்சாரம்

மணப்பாறையில் பாஜக அரசை   அகற்றுவோம் இந்தியாவை பாதுகாப்போம்   இந்திய கம்யூனிஸ்ட் கட்சி   நடைபயண  பிரச்சாரம் மணப்பாறை கோவில்பட்டி சாலையில் உள்ள காமராஜர் சிலை அருகில் பாஜக அரசை   அகற்றுவோம். இந்தியாவை பாதுகாப்போம் என்கின்ற முழக்கத்தோடு …

மலைவாழ் மக்களுக்கு அரசின் வீடுகள் கட்டுவதற்கான உத்தரவு வழங்கல்

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மலைவாழ் மக்களுக்கு அரசின் வீடுகள் கட்டுவதற்கான உத்தரவை ஒன்றிய ஒன்றிய குழு தலைவர் வழங்கினார். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மகிழம்பாடி ஊராட்சியில் மலைவாழ் மக்கள் அரசின் மூலம் வீடுகள் கட்ட உத்தரவு ஆணைகளை…

மணப்பாறை அருகே கூலித்தொழிலாளி கொடூரமாக வெட்டிக் கொலை

மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே தாள குளத்துப்பட்டி கூலித் தொழிலாளி ந.தங்கபாண்டியன் (35) இருவருக்கும் அருகே உள்ள அனியாப்பூர் சந்தைப்பேட்டை பகுதி போதும் பொன்னுக்கும் (22)திருமணம் ஆகி 3வயதில் பெண் குழந்தையும், 1வயதில் ஆண்…

சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

நிருபர் என்ற போர்வையில் சிறுமியை அச்சுறுத்தி, கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்த நபர் மற்றும் அதே சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் ஆகியஇரண்டு நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது காவல் ஆணையர்…

நியாயவிலைக்கடையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சி, மே 18 திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம், அய்யம்பாளையம் ஊராட்சியில் உள்ள நியாயவிலைக்கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்தும், பொதுமக்களுக்கு சரியான முறையில்…

ரெட்டி மாங்குடி புனித சந்தியாகப்பர் ஆலய சப்பரதேர் பவனி

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ரெட்டி மாங்குடியில் உள்ள புனித சந்தியாகப்பர் ஆலய வெள்ளிவிழாவை முன்னிட்டு நேற்றிரவு சப்பரதேர் பவனி நடைபெற்றது. ரெட்டி மாங்குடி கிராமத்தில் அமைந்துள்ளது புனித சந்தியாகப்பர் ஆலயம். இந்த ஆலயத்தில் ஒவ்வொரு…