உலக பூமி தினத்தை கொண்டாடுவோம்

உலக பூமி தினத்தை கொண்டாடுவோம்!! (22.04.2023) எந்த மனிதனும் திட்டம் போட்டு பூமியை உருவாக்கவில்லை. மனித குலம் பிறப்பதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உயிரினங்களை தன் மடியில் தாங்கிக்கொள்ள எழில் நிறைந்து பிறந்ததுதான் இந்த பூமி.…

ஓபிஎஸ் அணியினர் அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது : காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார்

ஓபிஎஸ் அணியினர் அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது - அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ப‌.குமார் புகார் ஓ.பன்னீர்செல்வம், வரும் ஏப்ரல் 24ஆம் தேதி திருச்சியில் பிரமாண்ட மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வரும் நிலையில், தேர்தல்…

இரட்டை இலை, சின்னம், கொடியை நாங்கள் பயன்படுத்துவோம் : கு.பா. கிருஷ்ணன் பேட்டி

அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றமோ தேர்தல் ஆணையமோ கூறவில்லை - கு.பா. கிருஷ்ணன் பேட்டி. திருச்சி பொன்மலை, ஜி.கார்னர் பகுதியில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பாக முப்பெரும் மாநாடு நடைபெறவுள்ள இடத்தில் கு.ப. கிருஷ்ணன்…

ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு தீவிர பாதுகாப்பு: மாநகர காவல் ஆணையர்

ரம்ஜான் பெருவிழாவை முன்னிட்டு திருச்சி மாநகர காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு  இன்று (22.04.2023) இஸ்லாமிய மக்களின் ஐந்து கடமைகளில் ஒன்றான நோன்பு இருக்க வேண்டும் என்ற கடமையை…

அரசு உதவி பெறும் பள்ளியில் கட்டப்பட்ட புதிய கழிப்பறை திறப்பு

கல்லக்குடியில் ரூ.3.35 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கழிப்பறையை இன்று திறந்து வைத்தனர். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் கல்லக்குடியில் உள்ள தூய சவேரியார் நடுநிலைப்பள்ளியில் டால்மியா பாரத் பவுண்டேஷன்…

திருச்சியில் ரமலான் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்கள்

ரமலான் பண்டிகை - திருச்சி மரக்கடை அரசு சையது முர்துஷா மாதிரி பள்ளி விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். ஈகைத்திருநாளான ரமலான் பண்டிகை…

உப்பிலியபுரம் அருகே மீன்பிடித் திருவிழா

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்கடாசலபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஏரியில் இன்று மீன் பிடித்து திருவிழா நடைபெற்றது . கோடை காலத்தை முன்னிட்டு ஏரியில் உள்ள நீர் வற்றுவதனால் அங்கு…

ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஆயிரக் கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்பு

மணப்பாறையில் ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்பு ஒருவரை ஒருவர் கட்டி தழுவி அன்பை பரிமாறிக் கொண்டனர். இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று தான் நோன்பு. ரமலான் மாதம் 30 நாட்கள் நோன்பிருந்து ரமலான் தினத்தில் சிறப்பு தொழுகை…

எட்டு மணி நேர வேலை பறிப்பு : தமிழ்நாடு முழுவதும் ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்

எட்டு மணி நேர வேலைக்காக நடத்தப்பட்ட போராட்டங்களின் நினைவாக மே தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் சென்னை கடற்கரையில் தான் சிந்தனை சிற்பி சிங்காரவேலர் முதல் முறையாக மே தினத்தை 1923ல் கொண்டாடினார். அதன் நூற்றாண்டு…

தீத்தடுப்பு, பேரிடர் மீட்பு போலி ஒத்திகை பயிற்சி

தீ தொண்டு நாள் வார விழாவை முன்னிட்டு தீத்தடுப்பு, பேரிடர் மீட்பு  விபத்திலிருந்து பொதுமக்களைமீட்பது குறித்த போலி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே இருங்களூர் ஊராட்சியில் உள்ள எஸ்்ஆர்.எம்…