முதலமைச்சரின் வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சி – நடிகர் பிரபு திறந்து வைத்தார்

திருச்சியில் "எங்கள் முதல்வர் எங்கள் பெருமை " தமிழ்நாடு முதலமைச்சரின் வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சி - நடிகர் திலகம் பிரபு திறந்து வைத்தார்.. திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மைதானத்தில் "எங்கள் முதல்வர் எங்கள் பெருமை" என்கிற…

தண்ணீர் அமைப்பு சார்பில் உலக பூமிதினம், புத்தக தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடப்பட்டது

மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பு சார்பாக உலக பூமி தினம், உலக புத்தகம் தினம், மற்றும் அட்சய திருதி முன்னிட்டு மரக்கன்று நடும் விழா , மாணவர்களுக்கு புத்தகம் வழங்குதல், துணிப்பை வழங்கப்பட்டது. 23.04.23, காலை 8.30 மணிக்கு பொன்மலை…

அதிமுகவிற்கே முட்டுக்கட்டை எடப்பாடி பழனிச்சாமி : பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியினர் எங்களுக்கு மட்டுமல்ல அதிமுகவினருக்கே முட்டுகட்டையாக உள்ளனர் - திருச்சியில் நடைபெற உள்ள ஓபிஎஸ் அணியினரின் முப்பெரும் விழா மாநாட்டிற்கான ஏற்பாடுகளை பார்த்த பின்னர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி.…

ஞான விநாயகர் ஆலய ராஜகோபுரம் கட்டுவதற்கான பூமி பூஜை

திருவெறும்பூர் அருகே அருகே நவல்பட்டு போலீஸ் காலனியில் ஞான விநாயகர் ஆலயம் உள்ளது.இந்த ஆலை அந்தப் பகுதி மக்களின் வழிபாட்டு தெய்வமாக உள்ளது. இந்நிலையில் இந்த ஆலயத்திற்கு என ராஜகோபுரம் இல்லாத நிலையில் தற்பொழுது புதிதாக ராஜ கோபுரம்…

பி.கே.அகரத்தில் பொன்னேர் பூட்டும் திருவிழா

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் பி.கே.அகரத்தில் நல்ல மகசூலுக்காக விவசாயிகள் நடத்திய ’பொன்னேர் பூட்டும் திருவிழா.வருண பகவானுக்கு நூதன வழிபாடு. சித்திரை மாதத்தில் உழவு ஓட்டி சூரிய பகவானிடம் வேண்டுதலே…

திருச்சி ‌ ஜி – ஸ்கொயர் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை

திருச்சி ‌G square அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை ஜி - ஸ்கொயர் நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அந்நிறுவனத்திற்கு சொந்தமான 50 இடங்களில் வருமானவரித்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில்…

லால்குடி அரசுக் கலைக்கல்லூரிக்கு ரூ. 1கோடி செலவில் கலையரங்கம் : அமைச்சர் கே.என்.நேரு

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமளூர் ஊராட்சியில் உள்ள லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி ஆண்டு விழா, விளையாட்டு விழா மற்றும் நுண்கலை மன்ற விழா என முப்பெரும் விழா கல்லூரியின் முதல்வர் முனைவர் மாரியம்மாள் தலைமையில்…

தமிழ்நாடு ஆளுநரை வரவேற்ற மாவட்ட ஆட்சியர்

திருச்சி, ஏப்.24 தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று சென்னையிலிருந்து தஞ்சை மாவட்டம், தமிழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வருகைதந்தார். ஆளுநரை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்…

குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையம் ஊராட்சியில் உள்ள ராசாம்பாளையத்தில் குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பூனாம்பாளையம் ஊராட்சியில் உள்ள ராசாம்பாளையத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து…

சூறைக்காற்றால் கீழே விழுந்த வீட்டின் மேற்கூரை: 4 குழந்தைகள் தப்பினர்

மருவத்தூரில் சூறைக்காற்றில் கீழே விழுந்த வீட்டின் மேற்கூரை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 4 குழந்தைகள் திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள மருவத்தூர் கிராமத்தில் வசிப்பவர் ராணி(54) கணவர் இறந்த நிலையில் கூலி வேலை செய்து வருகிறார் ராணி தனது…