எஸ்.ஆர்.எம்.கலைக் கல்லூரியில் தமிழ் கனவு நிகழ்ச்சி

திருச்சி, ஏப். 12 திருச்சிஎஸ்.ஆர்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் இணைய கல்விக் கழகத்தின் சார்பில், மாபெரும் தமிழ் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை திட்ட நான்காம் கட்ட நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில்…

குண்டர் சட்டத்தில் கைதான கஞ்சா விற்றவர்…! மாநகர காவல் ஆணையர் எம். சத்திய பிரியா ஐபிஎஸ்…

திருச்சி.ஏப்ரல்.12, திருச்சி மாநகர் மற்றும் மாவட்டத்தில் இளைய சமூகத்தை சீரழிக்கும் கஞ்சாவை இளைஞர்களுக்கு விற்பனை செய்ததாக 8 வழக்குகளில் தொடர்புடைய நபர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது. திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.M.சத்திய…

பெண்ணிடம் தாலி செயினை பறிக்க முயன்ற 2பேர் கைது

திருச்சி, ஏப். 12 திருச்சி அரசு மருத்துவமனை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பாரதிநகர் சந்திப்பு பகுதியில் நடந்து சென்ற தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவரிடம், கடந்த 08.04.23- ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு TN 30 BF…

பாரத் கெளரவ் சிறப்பு சுற்றுலா ரயில் குறித்து ஐ.ஆர்.சி.டிசி பொது மேலாளர் விளக்கம்

ஐ.ஆர்.சி.டி.சி.(IRCTC) பாரத் கெளரவ் சிறப்பு ரயில் சுற்றுலா குறித்து செய்தியாளர் சந்திப்பு திருச்சி பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது. அப்பொது பேசிய ....  IRCTC பொது மேலாளர் ரவிகுமார் கூறியது.. இந்தியன் ரயில்வேயின் சுற்றுலா பிரிவான …

குறிஞ்சி நகர் செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா – கவுன்சிலர் ந.செந்தில் தலைமையில்…

ஏப்ரல்.11, திருச்சி மாவட்டம், தெற்கு காட்டூர் அருகே உள்ள, குறிஞ்சி நகரில் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலின் மகா கும்பாபிஷேக விழா கடந்த 8ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. முதலில் கணபதி ஹோமம். மகா பூர்ணாஹூதி என்று தொடர்ந்து…

மனநல காப்பகங்களை ஆய்வு செய்த திருச்சி மாவட்ட ஆட்சியர்..!

ஏப்ரல்.11,  திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டத்தில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வரும் வேலா மனநல காப்பகம் மற்றும் சங்கராலயா மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இடைநில்லா காப்பகம் மற்றும் 14- வயதிற்கு மேற்பட்ட அறிவுசார்…

அரிஸ்டோ மேம்பால பணிகள் : திருநாவுக்கரசர் எம்.பி. ஆய்வு

திருச்சி, ஏப்.11 திருச்சி அரிஸ்டோ மேம்பாலம் பணிகள் 95 சதவீதம் þமுடிந்துள்ள நிலையில் அடுத்த வாரம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என ஏற்கனவே தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு தெரிவித்து இருந்தார். இந்நிலையில்…

விவசாயி வெட்டி கொலை செய்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை

திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா தும்பளம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (48). இவருடைய மனைவி கோவிந்தம்மாள்(45). இவர்களுக்கு பிரபாகரன், சுதாகர் ஆகிய 2 மகன்களும், நதியா என்ற மகளும் உள்ளனர். முருகேசன்-கோவிந்தமாள் தம்பதி குடும்பத்துடன்…

திருச்சி மாவட்ட சி.பி.சி.ஐ.டி.  காவல்ஆய்வாளர்  மாரடைப்பால் மரணம்

திருச்சி திருச்சி கே.கே.நகர் சுதான நகர் பகுதியை சேர்ந்தவர் சிவா ( 49). இவர் திருச்சி மாவட்ட சி.பி.சி.ஐ.டி ஆய்வாளராக   பணியாற்றி வந்தார். இவர் திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு நேற்று வழக்கம் போல் பணிக்கு…

துப்புரவு பணியாளர் அடித்துக் கொலை

திருச்சி மாவட்டம், முசிறி மலையப்பபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (42). இவருக்கு திருமணம் ஆகி நாகலட்சுமி மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். தற்போது செல்வராஜ் தனது குடும்பத்தினருடன் கரூர் மாவட்டம், குளித்தலை பெரிய பாலம் பகுதியில் வாடகை…