ஸ்ரீ சத்குரு ராஜயோக மடாலயம் – நந்தவனத்தில் உழவாரப் பணி

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே இ.வெள்ளனூரில் உள்ள ஸ்ரீ சத்குரு ராஜயோக மடாலயம் மற்றும் நந்தவனத்தில் லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் உழவாரப் பணியில் ஈடுபட்டனர். குமுளூரில்…

திருச்சி அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

திருச்சி அரசு மருத்துவமனையில் கரோனா சிறப்பு வார்டு தனியாக தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மருத்துவமனை முதல்வர் மருத்துவர் நேரு தலைமையில் கரோனா தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கரோனா சிறப்பு வார்டை மருத்துவக்கல்லூரி…

மனைவியை ஆபாசமாக படமெடுத்து சமூக வளைதளத்தில் பரப்பிய கணவருக்கு 5 ஆண்டுகள் சிறை

தனது மனைவியை ஆபாசமாக படம் எடுத்து சமூக ஊடங்களில் பரப்பிய கணவருக்கு 5 ஆண்டு காலம் கடுங்காவல் தண்டனையும், ரூ.1,20,000/- அபராதம் விதித்து திருச்சி JM II நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 19.03.2018ந்தேதி திருச்சி காவல்…

வாழை சாகுபடியில் புரட்சி செய்த விவசாயி

திருச்சி மாவட்டம் , லால்குடி அருகே பம்பரம்சுற்றி கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சை. பட்டதாரி ஆசிரியரான இவர் அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.விவசாயத்தில் அதிக ஈடுபாடு கொண்ட இவர் தனது ஓய்வு காலத்தில்…

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேர் முகூர்த்த கால் நடப்பட்டது

சித்திரை தேர் முகூர்த்த கால் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் : வருகிற 11.04.2023-ஆம் தேதி முதல் 21.04.2023 -ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் ஸ்ரீ நம்பெருமாள் விருப்பன் ( சித்திரை தேர்) திருநாளில் திருத்தேருக்கு ஸ்தம்ப ஸ்தாபனம்…

புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்: முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்

சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக இன்று (10.04.2023)   திருச்சிராப்பள்ளி மாவட்டம் இருங்களூர் திட்டப் பகுதியில்  தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட…

மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் சக பயணிகளின் சங்கமம் கூட்டம்

மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில அளவில் சக பயணிகளின் சங்கமம் கூட்டம் திருச்சி அருண் ஹோட்டலில் காலை 10.00 மணியளவில் மக்கள் சக்தி இயக்க மாநில பொதுச் செயலாளர் எல்.பாஸ்கரன் தலைமையில், மாநில தலைவர் டாக்டர் த.ராசலிங்கம், மாநில துணைத்தலைவர் ஈரோடு…

கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா…

திருச்சி 37 -வது வார்டு மாமன்ற உறுப்பினர் அலுவலகம் மற்றும் காட்டுூர் ஐயங்கார் பேக்கரி அருகிலும் தண்ணீர் மற்றும் நீர்மோர் பந்தலினை திறந்து வைத்து நீர் மோரை பொதுமக்களுக்கு வழங்கிய முன்னாள் எம்.பி.யும், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக…

புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்த அமைச்சர்கள்…

நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு , பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  ஆகியோர் இன்று  திருச்சிராப்பள்ளி மக்கள் மன்றத்தில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில்…

கொடியேற்றத்துடன் தொடங்கிய சித்திரை திருவிழா….

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்ட விழாவை முன்னிட்டு கொடியேற்ற விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்பு. தமிழகத்தில் உள்ள அம்மன் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன்…