மேட்டு வாய்க்கால் – பள்ள வாய்க்கால்களில் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை

பொதுப் பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு அலுவகத்தில் பள்ளவாய்க்கால், மேட்டு வாய்க்கால் விவசாயிகள் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க கோரிக்கை. திருச்சி மாவட்டம் முசிறியில் வடகரை வாய்க்காலின் கிளை வாய்க்கால்களான மேட்டு வாய்க்கால் பள்ள வாய்க்கால்…

நியாய விலை கடையில் வட்ட வழங்கல் அலுவலர் திடீர் ஆய்வு

திருச்சி மாவட்டம் முசிறி வட்டத்தில் செவிந்தலிங்கபுரம் ஊராட்சியில் மாங்கரைப் பேட்டையில் நியாய விலை கடை அமைந்துள்ளது. இந்த கடையில் வட்ட வழங்கல் அலுவலர் லதா திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு தரமான பொருட்கள் வழங்கப்படுகிறதா என்பதை நேரில்…

முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்

முசிறியில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் மாதவன் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் ஆனந்த் முன்னிலை வகித்தார் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக செவித்திறன் பரிசோதகர்…

வெக்காளியம்மன் கோவில் தேர்த்திருவிழா முன்னேற்பாடு: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சி, ஏப். 12 திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் நாளை மறுநாள் (14.4.2023) நடைபெறவுள்ள தேர்த் திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு…

சமயபுரம் கோவில் சித்திரை தேர் முன்னேற்பாடு: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சி, ஏப். 12 திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வருகின்றன 18 ஆம் தேதி நடைபெறவுள்ள சித்திரைத் தேர்த் திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் இன்று நேரில் பார்வையிட்டு…

தே.மு.தி.க. சார்பில் தண்ணீர் பந்தல்

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் அவர்களின் ஆணைக்கிணங்க பொதுமக்களின் கோடை தாகத்தை தணிக்க திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் டிவி கணேஷ் தலைமையில் திருச்சி மார்க்கெட் பால் பண்ணை செல்லும் வழியில் நீர் மோர் பந்தல் இன்று…

காயங்களுடன் நிர்வாண நிலையில் கிடந்த ஆண் சடலத்தால் பரபரப்பு

திருச்சி, ஏப்.12  திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த கே.பெரியப்பட்டி பிரிவு சாலையில் திண்டுக்கல் திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே இன்று காலை சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் உடலில் காயங்களுடன் வயிற்றில் ஒரு பகுதியில்…

மணப்பாறை அருகே பாரம்பரிய மீன் பிடி திருவிழா

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆவிக்காரபட்டியில் ஆவிக்குளம் உள்ளது. அப்பகுதி மக்கள் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்களின் பிரதான நீராதாரமாக விளங்கும் இக்குளத்தில் சுமார் 35 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு குளம் முழுதுமாக…

அடுத்தடுத்து குண்டாஸ்..! அதிரடி காட்டும் ஐபிஎஸ்…! அமைதியாகும் திருச்சி..?

மளிகை கடை நடத்தி வரும் பெண்களைத் தாக்கியும், ஆபாச வார்த்தையால் திட்டியும், மிரட்டல் விடுத்த ரவுடி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது. திருச்சி மாநகர காவல் ஆணையர் M.சத்திய பிரியா, இ.கா.ப., திருச்சி மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றது…

சி.ஆர்.சி.எப். தேர்வை மாநில மொழிகளில் நடத்தக் கோரி ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருச்சி,ஏப்.12 ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் சிஆர்பிஎப் யில் 9212 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க 25.04.2023 கடைசி நாளாகும். ஜூலை மாதம் தேர்வு…