பைக் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே ச.கண்ணனூர் பேரூராட்சி இந்திரா காலனி, சத்யா தெருவைச் சேர்ந்தவர் மல்லன்(70). இவர் தற்பொழுது கரியமாணிக்கம் சாலையில் உள்ள போக்குவரத்து காலனியில் வசித்து வருகிறார்.நேற்றிரவு சமயபுரம் சுங்கச்சாவடியில்…

கூர் நோக்கு இல்லங்களை கண்காணிக்க பிரத்யோக செயலி

திருச்சி,ஏப்.8 திருச்சி காந்திசந்தை பகுதியில் உள்ள அரசினர் கூர்நோக்கு இல்லத்தை தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில், கடந்த முறையும் உறுப்பினராக தேர்வு…

தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கருத்தரங்கம்

திருச்சி, ஏப்.8 திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கருத்தரங்கு கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், தெற்கு மாவட்ட திமுக செயலருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி…

திருச்சியில் மாவட்டக் கழகச்செயலாளர்கள் கூட்டம்..! ஓ.பி.எஸ் அறிவிப்பு..!

சென்னை.ஏப்ரல்.08,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேறக் கழகத்தின் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வருகிற 10ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 05.00 மணிக்கு, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள…

மாவட்ட பாஜக விவசாய அணி செயற்குழு கூட்டம்

திருச்சி மாவட்டம் சமயபுரம் நால்ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் புறநகர் மாவட்ட விவசாய அணி செயற்குழு கூட்டம் விவசாய அணி மாவட்ட தலைவர் சசிகுமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த செயற்குழு…

சாலை விபத்தில் இளைஞர் பலி

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பெருவளநல்லூரில் உள்ள திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் உள்ள தடுப்புச் சுவரில் மோட்டார் பைக் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருச்சி திருவானைக்காவல் அருகே…

புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலயத்தில் புனித வெள்ளி அனுசரிப்பு

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகேபாடாலூர் புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலயத்தில் கிறிஸ்தவர்களின் புனித வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிலுவைப்பாதை நேற்று நடைபெற்றது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு 40 நாட்கள் உபவாசம்…

ஒருங்கிணைந்த சமையல்கூடம் கட்டுமான பணி அடிக்கல் நாட்டு விழா

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ளபரமசிவபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த சமையல்கூடம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவை நகர் மன்ற தலைவர் துவக்கி வைத்தார். லால்குடி நகராட்சி…

சினை பசுக்களை விஷம் வைத்து கொன்ற கொடூரம்

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கூத்தூர் ஊராட்சியில் உள்ள பளூர் கிராமம் குடித் தெருவைச் சேர்ந்தவர்கள் 50 வயதான தங்கராஜ் (50),  செந்தில் (47), சின்னத்தம்பி(48)  இவர்கள் அனைவரும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் இவர்கள் தங்களுடைய…

எமனாக வந்த எலிபேஸ்ட்..! தோல்வி பயத்தால் முசிறி மாணவி தற்கொலை..!

ஏப்ரல்.07, திருச்சி மாவட்டம் முசிறியில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வெழுதிய மாணவி வர்ஷா (20), தேர்வில் தோற்று விடுவோமோ என்ற பயத்தில் வீட்டிலிருந்த எலிபேஸ்ட்டை தின்று தற்கொலை செய்துள்ளார். மாணவி வர்ஷா (20) கடந்த 2020-ம் ஆண்டு தனியார்…