காட்டூர் அழகு முத்து மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  தலைமையில், தெற்கு காட்டூர் அழகு முத்து மாரியம்மன் கோயில் சார்பில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவினை 43-வது வார்டு மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில்,R.D.O. திருவெறும்பூர் D.S.P., ஆகியோர் துவக்கி வைக்க,விழா…

யாத்திரி நிவாஸில் அன்னதானம்

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவிலில் தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க ஸ்டாலின் சட்டமன்ற அறிவிப்பின்படி வள்ளலார் முப்பெரும் விழா தொடர்ச்சியாக ஜோதி வழிபாடு அகவல் பாராயணம் மற்றும் தொடர் அன்னதானம் 07.04.2023 முதல் 10.04.2023 வரை நான்கு…

சமயபுரம் மாரியம்மனுக்கு அக்னிசட்டி எடுத்த கஞ்சா கருப்பு..! எடப்பாடி முதல்வராக வேண்டுதல்…!

திருச்சி. ஏப்ரல்.07, திரைப்பட நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராக ஆனதை தொடர்ந்து அடுத்து முதல்வராக வேண்டும் என வேண்டிக்கொண்டு மனைவி, மகன்,மகள் மற்றும் உறவினர்களுடன் திருச்சி சமயபுரம் மாரியம்மனுக்கு…

அரசுப் பள்ளி மாணவர்களின் தன்னார்வ கூட்டு முயற்சி உலகசாதனை நிகழ்வாக பதிவு

திருச்சி மாவட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கூட்டு முயற்சி, உலக சாதனை நிகழ்வில் ஒரு அங்கமானது திருச்சி மாவட்டத்தில் ஆசிரியர்.தனலட்சுமி & அசிரியர்.சத்யபிரபா ஆகியோர்களின் ஒருங்கிணைப்பில் தன்னார்வமாக ஆசிரியர்கள் மற்றும் இல்லம் தேடி…

அதிமுக உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் வழங்கும் நிகழ்ச்சி

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நகர கழகம், பேரூராட்சி கழகம், மற்றும் பகுதி கழகங்களுக்கு உறுப்பினர் சேர்க்கை படிவங்களை திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் வழங்கி உறுப்பினர்…

செல்லியம்மன் கோவிலில் பங்குனி தேரோட்ட விழா

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே ஊட்டத்தூரில் உள்ள அருள்மிகு செல்லியம்மன் கோவிலில் பங்குனி தேரோட்ட விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.ஊட்டத்தூரில் உள்ள அருள்மிகு செல்லியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி தேரோட்ட விழா வெகு…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் விழா

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்ட விழாவை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள அம்மன் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவிலாகும்.…

திருச்சிக்கு டைடல் பார்க்..! தெறிக்கவிட்ட அமைச்சர் தென்னரசு..!

சென்னை.ஏப்ரல்.6, திருச்சியில் ரூபாய் 600 கோடி மதிப்பீட்டில் தகவல் தொழில்நுட்பக் கட்டடம் (டைடல் பார்க்) அமைக்கப்படும் என்று, தொழிற்துறை அமைச்சர் தங்கம்.தென்னரசு இன்று நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்துள்ளார். திருச்சி மாவட்டத்தில்…

அமாவாசை மண்டபம் கட்டும் பணி : காணொளி மூலம் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

திருச்சி, ,ஏப். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து இன்று திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பெருந்திட்ட வளாகத்தில் ரூ.3.78 கோடி மதிப்பீட்டில் அமாவாசை மண்டம் கட்டும் பணியை காணொளி காட்சி மூலம் தொடங்கி…

கருப்பு உடை அணிந்து வந்த அதிமுக கவுன்சிலர்கள்

உப்பிலிபுரம் பேரூராட்சி துணைத் தலைவரை கண்டித்து கருப்பு உடை அணிந்து வந்த அதிமுக கவுன்சிலர்கள் திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த உப்பிலியபுரம் பேரூராட்சியில் அவசர கூட்டம் பேரூராட்சி தலைவர் சசிகலா தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் அதிமுக…