கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கவுரவ விரிவுரையாளருக்கு தர்ம அடி

குமுளூர் அரசு கலைக் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கவுரவ விரிவுரையாளருக்கு தர்ம அடி கொடுத்த மாணவர்கள். திருச்சி, ஆக.25  திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூரில் உள்ள லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாம்…

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் : சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் தொடங்கி வைத்தார்

திருச்சி, ஆக.25  திருச்சி மாவட்டம் தொட்டியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் காடுவெட்டி ஊராட்சி நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழக முதலமைச்சரின் காலை உணவு திட்ட துவக்க விழா நடைபெற்றது. பள்ளி மாணவ…

லாரி மோதிய விபத்தில் கூலி தொழிலாளி உயிரிழப்பு

திருச்சி, ஆக.25 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் தாப்பாய் சாலையில் இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத லாரி மோதி விபத்தில் கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். புள்ளம்பாடி அருகே தாப்பாய் கிராமம் மதுரை வீரன் கோவில்…

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் மாதந்திர உண்டியல் கணக்கிடும் பணி

திருச்சி, ஆக.25 ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் : இன்று 25.08. 2023 வெள்ளிக்கிழமை காலை இணை ஆணையர்  செ. மாரியப்பன் முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயில் உதவி ஆணையர்  ஆர்…

ரூ. 3 லட்சம் மதிப்பிலான பணிகளை கிராம மக்களுக்கு சொந்த செலவில் செய்த அரசுப்பள்ளி முன்னாள் மாணவர்கள்

திருச்சி, ஆக.25  திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பெருவளநல்லூர் ஊராட்சியில் ரூ. 3 லட்சம் மதிப்பில் கிராமத்திற்கு மயான காத்திருக்கும் கொட்டகை, தண்ணீர் தொட்டி, மயான எரிமேடை பராமரிப்பு அமைத்துக் கொடுத்த 98 ம் ஆண்டு முன்னாள்…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ.1.26 கோடி

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில்தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும்…

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்

முத்தமிழறிஞர் கலைஞர் பயின்ற திருக்குவளைத் தொடக்கப்பள்ளியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தை தொடங்கி வைத்து தமிழ்நாட்டின் கல்வி வரலாற்றியில் புதிய அத்தியாத்தை எழுதத் தொடங்கியுள்ளார். அதன் ஒரு…

சந்திரயான்-3 வெற்றி : மக்கள் சக்தி இயக்கம் சார்பாக இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

சந்திரயான்-3 வெற்றியுடன், ரயில்வே பள்ளி (விழுப்புரம் ) முன்னாள் மாணவர் விஞ்ஞானி ப.வீரமுத்துவேல் அவரை பாராட்டு தெரிவிக்கும் விதமாக மக்கள் சக்தி இயக்கம் மற்றும் ரயில்வே தொழியாளர்கள் சார்பாக இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம் சந்திரயான்-3…

வானியல் அபூர்வம் : நிழலில்லா நாள்

புத்தனாம்பட்டி, நேரு நினைவுக் கல்லூரியில் வானியல் அபூர்வ நிழலில்லா நாள் பொதுவாக ஒரு பொருளின் நிழலானது சூரியன் உச்சிக்கு செல்லச் செல்ல சிறிதாகிக்கொண்டே வரும் என நமக்கு தெரியும். சூரியன் நம் தலைக்கு நேர் மேலே இருக்கும்போது நிழலின் நீளம்…

மணப்பாறையில் புதிய வாக்குச்சாவடி மையம் அமைக்க கோரிக்கை

மணப்பாறை நகர பகுதியில் புதிய வாக்குச்சாவடி மையம் அமைக்க ஶ்ரீரங்கம் வருவாய் கோட்டச்சியரிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை. திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள 14, 16, 18 ஆகிய வார்டுகளுக்கு லெட்சுமி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில்…