பள்ளிக் கல்வித்துறையின் மண்டல ஆய்வுக் கூட்டம்

முதலமைச்சர்  தலைமையில் இன்று காலை நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றதை தொடர்ந்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உடனடியாக நாகப்பட்டினம் ஆண்டவர்…

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி முதியவர் உயிரிழப்பு

திருச்சி, ஆக.26 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அன்பில் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற முதியவர் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். லால்குடி அருகே ஜங்கமராஜபுரம் அண்ணா நகரை சேர்ந்தவர் 70…

குடிபோதையில் மகனை கொலை செய்த தந்தை கைது

மது போதையில் தகராறு செய்த தந்தையை தட்டி கேட்ட மகனை கத்தியால் குத்தி கொலை தந்தையை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார். திருச்சி, ஆக.26 திருச்சி மாவட்டம்,  மண்ணச்சநல்லூர் அருகே திருவரங்கப்பட்டியைச் சேர்ந்தவர் 45 வயதான முத்துச்செல்வம்.…

வேளாண் கிராம முன்னேற்ற குழு கூட்டம்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நெருங்சலக்குடி கிராமத்தில் வேளாண் கிராம முன்னேற்ற குழு கூட்டம் நடைபெற்றது . இதில் குறுவை மாற்று பயிராக உளுந்து விதைக்க வேளாண்மை உதவி அலுவலர் செல்வி.பவித்ரா கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி…

அதிமுகவில் பன்னீர்செல்வத்தை நீக்கியது செல்லும் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு

பன்னீர் வகையறாக்களை அதிமுகவில் இருந்து நீக்கியது செல்லும், சென்னை உயர் நீதி மன்ற தீர்ப்பு - திருச்சியில் முன்னாள் MP குமார் ஏற்பாட்டில் அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம். அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என சென்னை ஐகோர்ட்டு…

லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பில் கலெக்டர் கைது

திருச்சி தீரன் நகரை சேர்ந்தவர் பெரியசாமி மகன் நாகராஜன் ( 64). இவர் மத்திய ரயில்வே பாதுகாப்புப் படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது தாயார் பெயரில் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் 1600 சதுர அடியில் காலி மனை ஒன்று இருந்துள்ளது. அந்த காலி…

ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தின் கட்டுமானப் பணிகள் : அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

திருச்சி, ஆக.25 திருச்சி பஞ்சப்பூரில் நடைபெற்றும் வரும் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தின் கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் குறித்து நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைவாக மேற்கொள்ள…

தேமுதிக நிறுவனத்தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா

திருச்சி மாவட்டம், வையம்பட்டி தெற்கு ஒன்றியத்தின் சார்பில் தேமுதிக நிறுவனத்தலைவர் கேப்டன் அவர்களின் 71 வயது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவிலில் சிறப்பு பிரார்த்தனை செய்து கழக கொடியேற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கோலாகலமாக…

மாணவர்களுடன் உணவருந்திய மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர்

திருச்சி, ஆக.25  தமிழ்நாடு முழுவதும் அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவு படுத்தப்பட்டுள்ள நிலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சி தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்சமது…

முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம்: அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

திருச்சி, ஆக.25 தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யும் வகையில் இன்று தொடங்கி வைத்ததை தொடர்ந்து, நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றிய…