மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை : இனிகோ இருதயராஜ் எம்.எல்.எ. வழங்கினார்

புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டிகளை வழங்கும் விழாவானது இன்று நடைபெற்றது இதில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர்  இனிகோ இருதயராஜ் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மிதிவண்டிகளை…

மீன்பிடித் திருவிழாவை முன்னிட்டு ஏரியில் குவிந்த பொதுமக்கள்

மீன்பிடித் திருவிழாவை முன்னிட்டு ஏரியில் குவிந்த பொதுமக்கள் திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிறு நாவலூர் ஊராட்சியில் பாரம்பரியமிக்க மீன்பிடித் திருவிழா நடைபெற்றது அதிகாலை 4 மணி முதல்…

வேளாங்கண்ணி மாதா ஆண்டு திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆண்டு திருவிழா 2023-ஐ முன்னிட்டு 28.08.2023 முதல் 09.09.2023 வரை சென்னை, திண்டுக்கல், மதுரை, திருச்சி, மணப்பாறை, தஞ்சாவூர், கும்பகோணம், பூண்டி மாதாகோவில், ஒரியூர், சிதம்பரம், புதுச்சேரி, மயிலாடுதுறை,…

பாத்திரம் எடுப்போம்! பாதுகாப்பான உணவு உண்போம்: விழிப்புணர்வு நிகழ்ச்சி

பாத்திரம் எடுப்போம்! பாதுகாப்பான உணவு உண்போம்!! தண்ணீர் கிளப் 2023 நிருவுதல் விழா எம்.ஏ.எம். மேலாண்மை கல்லூரி, திருச்சி, ஒரு தனி மேலாண்மை கல்லூரி, அதன் உள் தர உறுதிப் பிரிவு (IQAC), தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் இணைந்து தண்ணீர்…

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்லைப்பந்தயம்

திருச்சி, ஆக.23 திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே துவரங்குறிச்சியில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுகவின் சார்பில் மாட்டுவண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது. தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்…

காதல் திருமணம் செய்த பெண் கழுத்தை இறுக்கி கொலை

திருச்சி மாவட்டம் தேவரப்பம்பட்டி அருகே துறையூர் - நாமக்கல் செல்லும் சாலையில் உள்ள வனப்பகுதியில் முட்புதரில் இளம்பெண் ஒருவர் பிணமாக கிடப்பதாக நேற்று காலை ஜெம்புநாதபுரம் காவல்துறைக்கு  தகவல் கிடைத்தது. அதன்பேரில் முசிறி துணை காவல்…

துணை ஆட்சியர்கள் 4 பேர் பணியிட மாற்றம்

திருச்சி, ஆக.23 திருச்சி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள், மாநகராட்சி உதவி ஆணையர், `டாஸ்மாக்' மாவட்ட மேலாளர், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் உட்பட…

கண்டோன்மெண்ட் காவல் கட்டுப்பாட்டு அறையில் காவல் ஆணையர் ஆய்வு

திருச்சி, ஆக.23 திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையை நேற்று பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தானியங்கி கருவி மூலம் போக்குவரத்து விதிமீறும் வாகன ஓட்டிகளுக்கு…

திருச்சி விமான நிலையத்தில் ரூ.53 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி, ஆக.23 திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவில் துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, ஆண் பயணி ஒருவரின் நடவடிக்கையில்…

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கண்பரிசோதனை முகாம்

வசந்தம்நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைப்பெற்றது. திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள வசந்தம்நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைப்பெற்றது. லால்குடி…