துறையூரில் ஜெயிலர் திரைப்படம் : ரசிகர்கள் கொண்டாட்டம்

திருச்சி மாவட்டம் துறையூர் பாலக்கரை பகுதியில் உள்ள சினிமா திரையரங்கில் ரஜினிகாந்த் நடித்த ஜெய்லர் திரைப்படம் இன்று வெளியானது திரைப்படத்தை காண்பதற்காக ரஜினி ரசிகர்கள் ஏராளமானவர்கள் மேளதாளம் முழங்க பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும்…

மலைவாழ் மக்களின் மாநில மாநாடு பொதுக்கூட்டம்

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் பகுதியில் உலக பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு தனியார் திருமண மண்டபத்தில் மலைவாழ் பழங்குடியினர் மாநில மாநாடு நடைபெற்றது. நிகழ்ச்சியில் மலைவாழ் மக்கள் விவசாயிகள் முன்னேற்ற சங்கம்…

நியாயவிலைக்கடையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சி, ஆக.10 திருச்சி மாவட்டம், காட்டுப்புதூர் பேரூராட்சி பகுதியிலுள்ள நியாயவிலைக்கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்தும், பொதுமக்களுக்கு சரியான முறையில் வழங்கப்படுவதையும் மாவட்ட ஆட்சியர்…

போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி

திருச்சி, ஆக.10 திருச்சி மாவட்ட நீதிமன்றம் அருகே காவல்துறை சார்பில் நடைபெற்ற போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகர காவல் ஆணையர் காமினி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். உடன் மாநகர…

போதை பொருள் ஒழிப்பு கையெழுத்து இயக்கப் பிரச்சாரம்

திருச்சி மாநகர காவல்துறை சார்பில் இளைஞர்களின் நலனை காக்க “போதை பொருள் ஒழிப்பு கையெழுத்து இயக்கப் பிரச்சாரம்” நடைபெற்ற பத்திரிக்கை செய்தி. திருச்சி மாநகர காவல் ஆணையர் .N.காமினி,  திருச்சி மாநகரத்தில் பொருப்பேற்றபிறகு, போதை பொருள்…

ஆடி கிருத்திகை முன்னிட்டு முருகப் பெருமானுக்கு பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்

முசிறி அருகே முருகப்பெருமானுக்கு 1000க்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன். திருச்சி மாவட்டம் முசிறி அருகே தா.பேட்டை காசி விஸ்வநாதர் சிவாலயத்தில் அமைந்துள்ள முருகப் பெருமானுக்கு ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு பக்தர்கள்…

கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணி : அமைச்சர்கள் ஆய்வு

சென்னை, அக்.9 கிழக்கு கடற்கரை சாலை நெம்மேலியில் ரூ.1516.82 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுவரும், நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமானப் பணிகளை மாண்புமிகு குறு,…

பைக் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தச்சங்ங்குறிச்சியில் மோட்டார் பைக் மீது எதிரே வந்த லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். லால்குடி அருகே மேல கண்ணாக்குடியைச் சேர்ந்தவர் ராசு. இவருடைய மகன் 32 வயதான ரவிக்குமார். இவர் தனது…

மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை மீட்ட மகளிர் காவல் ஆய்வாளர்

திருச்சி மாவட்டம் லால்குடி பேருந்து நிலையம் பகுதியில் அரைகுறை ஆடையுடன் சுற்றித் திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை மீட்ட மகளிர் காவல் ஆய்வாளர். புது ஆடை வாங்கி கொடுத்த மகளிர் காவல் ஆய்வாளர் இளம்பெண்ணை பெற்றோரிடம் ஒப்படைத்த…

இளைஞரை தாக்கிய உதவி ஆய்வாளர், காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்

வாலிபரை தாக்கிய எஸ்.ஐ. , மற்றும் காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம். திருச்சி, ஆக.9 திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த முகவனூர் அருகே உள்ள பாம்பாட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (23). புகார் சம்பந்தமாக வையம்பட்டி காவல் நிலையத்திற்கு…