தனியார் நிதி நிறுவன மேலாளரை தாக்கி மோட்டார் பைக்கை பறித்துச் சென்ற மர்ம நபர்கள்…

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே கல்பாளையம் ஈச்சம்பட்டி சாலையில் உள்ள சக்தி நகரில் தனியார் நிதி நிறுவன மேலாளரை தாக்கி மோட்டார் பைக்கை பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத மூன்று மர்ம நபர்கள். மண்ணச்சநல்லூர் அருகே பாச்சூர் வீரந்தநல்லூர்…

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூரம் விழா…

ஆடிப்பூரம் அம்மனுக்குரிய விசேஷ தினமாகும். ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரத்தில் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. உலக மக்களைக் காப்பதற்காக அம்மன் சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப்பூரம் என்று கூறப்படுகிறது. ஆடிப்பூரம் விழா சைவ ஆலயங்களில்…

பக்கவாதம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் திருச்சி நியூரோ ஒன் மருத்துவமனை, மணப்பாறை லயன்ஸ் சங்கம் மற்றும் திருச்சி மாவட்ட தடகள சங்கம் சார்பில் சார்பில் பக்கவாதம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் இன்று நடைபெற்றது. விராலிமலை சாலையில் உள்ள சௌமா…

புதிய சாலைகள் அமைக்கும் பணி : அமைச்சர் அன்பில்மகேஸ் தொடங்கி வைத்தார்

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட திருச்சி மாநகராட்சி பகுதிகளில் புதிதாக அமைக்கப்படும் சாலை பணிகளுக்கு தொடக்க விழா நிகழ்வும் ஏற்கனவே பணிகள் தொடங்கப்பட்ட பகுதிகளையும் அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார் திருவெறும்பூர் சட்டமன்ற…

காவலர்களுக்கான இலவச மருத்துவ முகாம்

திருச்சி, ஜூலை 22 துளசி பார்மசி சார்பில் காவலர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்திற்கான இலவச மருத்துவமுகாம் இன்று காலை 10 மணியளவில் சுப்பிரமணியபுரம், ஆயுதப்படை திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இம்மருத்துவ முகாமினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…

உறையூர் நாச்சியார் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்

திருச்சிஜூலை 22   ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் இருந்து காலை 7 மணிக்கு காவிரி ஆற்றுக்கு யானை மீது வெள்ளிக்குடம் வைத்து திருமஞ்சனம் எடுத்து…

ஆடி முதல் வெள்ளி கோவில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. சமயபுரம் மாரியம்மன்: ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை யொட்டி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை…

லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவில் ஆடிப்பூர தேரோட்டம்

திருச்சிஜூலை 22  திருச்சி மாவட்டம்,   லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர விழா கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் சுவாமியும், அம்பாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தனர். விழாவின் சிகர…

மணப்பாறையில் அரசு பள்ளி ஆசிரியை கைது

திருச்சி மாவட்டம், மணப்பாறை, பாரதியார் நகரை சேர்ந்தவர் தேன்மொழி (51). இவர் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள ராஜாளிபட்டியில் அரசு தொடக்கப்பள்ளி பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது உறவினருக்கு வீடு கட்ட விராலிமலை அருகே…

புதிய தார் சாலை அமைக்க பூமி பூஜை : அமைச்சர் பங்கேற்பு

திருச்சி மாநகராட்சி 36 வது வார்டு இந்திரா தெருவில் புதிய தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பின் மகேஷ் பொய்யா மொழி கலந்து கொண்டு தார் சாலை…