கொள்ளை போகும் கனிம வளங்கள்! கண்டுகொள்ளாத அதிகாரிகள்!

கொள்ளை போகும் கனிம வளங்கள் ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் ! மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை! திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்து உள்ளது கீரம்பூர் கிராமம். பச்சமலை அடிவாரப் பகுதியில் உள்ள குறிச்சி மலை பகுதி…

பைக் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

சிறுகனூரில் அரசு பேருந்து மோதி கல்லூரி மாணவர் உயிரிழந்தார் திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சிறுகனூரில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் பைக் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே…

ஆடி முதல் நாளில் பால்குடத் திருவிழா

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த‌மான்பூண்டி ஆற்றங்கரையில் நூற்றாண்டுகள் பழைமையான மான்பூண்டி நல்லாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி வெள்ளி பெருந்திருவிழா நடைபெறும். இந்நிலையில் ஆடி முதல் நாளான இன்று பால்குட விழா…

தார் சாலை அமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மணப்பாறை நகராட்சி  19, 20 வது. வார்டில் உள்ள காந்திநகர், கிழக்குபகுதியில் இருந்து மணப்பாறைப்பட்டி பாரதிதாசன் தெரு மண்சாலையை இணைப்பு தார் சாலையாக அமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட்…

தேசிய கல்லூரியில் வணிகவியல் தடவளாவியல் மேலாண்மைத்துறை கூட்டமைப்பு தொடக்கம்

திருச்சி தேசியக் கல்லூரி வணிகவியல் தடவளாவியல் மேலாண்மைத் துறை (logistics) கூட்டமைப்பின் தொடக்க விழா அன்று நடைபெற்றது. ஜமால் முகம்மது கல்லூரியின் மேலாண்மைத்துறை பேராசிரியர் மகேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு , பெருந்தொற்று…

லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளர் கைது

திருச்சி, ஜூலை 17 கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் சரத் மனைவி அஜிதா. இவர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் முறையாக உரிமம் பெற்று கேரளா ஆயுர்வேதிக் மசாஜ் சென்டரை நடத்தி வருகிறார். இந்த மசாஜ் சென்டர் மீது விபச்சார தடுப்பு…

பாலகிருஷ்ணம்பட்டி, தங்கநகர், மேட்டுப்பட்டி, தா.பேட்டை துணை மின்நிலையங்களில் நாளை மின்நிறுத்தம்

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பாலகிருஷ்ணம்பட்டி, தங்கநகர், மேட்டுப்பட்டி, தா.பேட்டை ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. திருச்சி பராமரிப்பு பணிகள் திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை…

ஆடிப்பூர விழாவை முன்னிட்டு அம்பாள் அன்னபட்சி வாகனத்தில் திருவீதி உலா

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள அருள்மிகு சப்தரீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர தேரோட்ட விழாவை முன்னிட்டு அம்பாள் அன்னபட்சி வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது. சப்தரீஸ்வரர் கோயில் திருத்துவத்துறை என்னும் லால்குடியில் அமைந்துள்ளது.…

தர்கா இடிப்பு விவகாரம்: நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் ஆயுதப்படைக்கு மாற்றம்

திருச்சி, ஜூலை 17 திருச்சி மாநகர காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் குற்றச்சம்பவங்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளின் பின்னணியை ஆராய்ந்து கமிஷனரின் நேரடி பார்வைக்கு கொண்டு செல்வது நுண்ணறிவு பிரிவு காவல்துறை பணியாகும்.…

குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த சாக்கடை நீர் : நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருச்சி   ஜூலை 17திருச்சி மாவட்டம் , துவரங்குறிச்சி , பொன்னம்பட்டி பேரூராட்சி துவரங்குறிச்சியில் R.K மண்டபம் பின்புறம் உள்ள 12 வது வார்டில் சாக்கடை கழிவுநீர் கடந்த ஒரு வாரமாக ரோட்டில் தேங்கியுள்ளது. பேரூராட்சி நிர்வாகத்திற்கு தகவல்…