மார்க்கெட் பகுதியில் தி.மு.க. அலுவலகம் திறப்பு

திருச்சி தெற்கு மாவட்ட கழக  செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மான அன்பில் மகேஷ் பொய்யாமொழி  நேற்று (ஜூலை 16) திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சி மாநகர மார்க்கெட் பகுதி கழக அலுவலகத்தை திறந்து வைத்து அப்பகுதிக்குட்பட்ட…

சுகாதார பணியாளர் பணி : விண்ணப்பிக்க அழைப்பு

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்.ஆர்.பி) மூலம் சுகாதார ஆய்வாளர் (கிரேடு 2) பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 1066 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பு தேர்வில் தமிழ்…

பச்சைமலையில் மாணவ, மாணவிகள் பசுமைநடை பயணம்

தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் மற்றும் ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரி மேலாண்மைத் துறை சார்பில் பச்சைமலையில் பசுமைநடை பயணம் நடைபெற்றது. இந்நிகழ்வில் 45 மாணவிகள் பங்கேற்றனர். திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள கிழக்குத் தொடர்ச்சி…

இந்து முன்னணி சார்பில் தெருமுனை பிரச்சாரம்…

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் டி.கல்விக்குடியில் இந்து முன்னணி சார்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. டி.கல்விக்குடி கிராமத்தில், லால்குடி புள்ளம்பாடி ஒன்றியம் இந்து முன்னணி சார்பாக இந்து சமய அறநிலை துறை…

சாலை விபத்தில்  சிறுமி உயிரிழப்பு-தந்தை படுகாயம்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே குணசீலத்தில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற சிறுமி லாரி் மீது உரசியதில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னால் அமர்ந்திருந்த தந்தை படுகாயமடைந்தார். நாமக்கல் மாவட்டம் சூரமங்கலம்…

தீயணைப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி…

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் செயல்பட்டு வரும் ஶ்ரீ மாரியம்மன் மேல்நிலை பள்ளியில் சமயபுரம் தீயணைப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும், தீ விபத்து ஏற்படும் காலங்களில்…

லால்குடியில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம் லால்குடி ரவுண்டானாவில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். லால்குடி ரவுண்டானாவில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி புதிய தமிழகம் கட்சியின் சார்பில் லால்குடி ஒன்றிய…

குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்து காவல் அலுவலர்களுக்கு பயிற்சி

திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல்துறை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு சார்பில் குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்து குழந்தை நல காவல் அலுவலர்களுக்கான பயிற்சி.15.07.23 நடைப்பெற்றது. மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்…

புதிய பள்ளிக் கட்டிடம்: அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத்தார்

திருச்சி, ஜூலை 15  திருச்சி மாவட்டம் கீழக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் ரூ 18.80 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் மற்றும் ரூ 7.43 லட்சம் மதிப்பீட்டில் வைப்பறையுடன் கூடிய சமையலறை கூடம் கிருஷ்ண சமுத்திரம் ஊராட்சி குமரேசபுரம்…

கல்லக்குடியில் நாளை இலவச கண் பரிசோதனை முகாம்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் கல்லக்குடியில் உள்ள சரஸ்வதி வித்யாலயம் மழலையர் பள்ளியில் நாளை ஞாயிற்றுக்கிழமை மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. கல்லக்குடி அரிமா சங்கம், திருச்சி மாவட்ட பார்வை இழப்பு…