தோட்டக்கலைத்துறை சார்பில் தக்காளி விற்பனை: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

திருச்சி, ஜூலை 12 திருச்சி கே.கே.நகர் உழவர் சந்தையில் வெளிச்சந்தைகளை விட குறைவான விலையில் தோட்டக்கலைத்துறை சார்பில் தக்காளி விற்பனையினை மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் இன்று தொடங்கி வைத்தார்.

பா.ஜ.க.வினர் 100க்கும் மேற்பட்ட தி.மு.க.வில் இணைந்தனர்

திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் மாநகரக் கழக செயலாளர் மு.மதிவாணன் மார்க்கெட் பகுதி கழக செயலாளர் ஆர் ஜி பாபு அவர்களின் முன்னிலையில் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ்…

மன்னார்புரம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

திருச்சி, ஜூலை 12 தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருச்சி மன்னார்புரம் கிழக்கு இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளர் முத்துராமன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- திருச்சி மன்னார்புரம் துணைமின் நிலையத்தில்…

குடிநீர் தொட்டியில் செத்து கிடந்த அணில் : குடிநீராக குடித்த கிராம மக்கள்

திருச்சி, ஜூலை 12 குடிநீர் தொட்டியில் செத்து கிடந்த அணில், அந்த தண்ணீரை பல நாட்களாக குடிநீராக அதை குடித்த அவலம் மணப்பாறையில் நடைபெற்றது. வேங்கை வயல் சம்பவத்திற்கு பிறகு மேல்நிலை குடிநீர் தொட்டியை பார்க்கும் போது ஒரு வித அச்சம் ஏற்படுகிறது.…

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தொடர் காத்திருப்பு போராட்டம்

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் பகுதியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்சார்பில் 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தொடர்காத்திருப்புபோராட்டம் ஆறாவதுநாளாகநடைபெற்றது, சோபனபுரம்விவசாயி…

வழிப்பறியில் ஈடுபட்டவரை கைது செய்த காவல்துறையினர்

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கூத்தூரில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாலிபரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் சிலைமான் சர்வே சிட்டி காலனி பகுதியைச் சேர்ந்தவர் 27 வயதான துளசிராஜன்.…

லஞ்சம் வாங்கிய வணிக மின் ஆய்வாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருச்சி, ஜூலை 11 புதிய மின் இணைப்பு வழங்க பரிந்துரை செய்ய லஞ்சம் வாங்கி வழக்கில் வணிக மின் ஆய்வாளர் சிவக்குமாருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. திரு.சவரிமுத்து, த/பெ சவரிமுத்து தண்ணீர்பந்தல், சமயபுரம் என்பவரின் மனைவி…

தீராத தலைவலியில் அவதிப்பட்ட பெண் தற்கொலை

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள ஒட்டம்பட்டி பஜனைமடதெரு பகுதியில் வசிப்பவர்மூக்கன் இவரது மனைவி செல்வம், செல்வம் கடந்த சில நாட்களாக தீராத தலைவலியில் அவதிப்பட்டு வந்ததாகதெரிகிறது இதனால் தனதுதாய் வீட்டிற்குசென்று வருவதாக தனது கணவரிடம்…

அரசு பேருந்தில் மாணவர்கள் ஆபத்தான பயணம்

திருச்சி, ஜூலை 11 திருச்சி மாவட்டம், துறையூர் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் ஆயிரம் மாணவ-மாணவிகள் துறையூரில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வி பயின்று வருகின்றனர். இவர்கள்…

திருச்சி -ராமநாதபுரம் ரயில் மானாமதுரையுடன் நிறுத்தம்

திருச்சி, ஜூலை 11 திருச்சி மதுரை கோட்டம் மானாமதுரை -ராமேசுவரம் பிரிவுக்கு உட்பட்ட சூடியூர்-பரமக்குடி ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வரையும், மற்றும் 15-…