கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருட்டு

திருச்சி, ஜுன் 26 திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் காவல் சரகத்திற்குட்பட்ட எரகுடி பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் அர்ச்சகர் தனது பூஜைகளை முடித்துவிட்டு இரவு 8 மணி அளவில்…

போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி, ஜுன் 26 சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் மறுவாழ்வு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் தண்டபாணி தலைமையில் இன்று…

போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி

திருச்சி, ஜுன் 26 சர்வதேச போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி மதுவிலக்குப் மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் திருச்சி ஜமால் கல்லுரியில் போதைப் பொருள் எதிர்ப்பு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்…

சாலை விபத்தில் காயமடைந்தோருக்கு : அப்துல் சமது எம்.எல்.ஏ நேரில் ஆறுதல்

திருச்சி, ஜுன் 26 திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே காரும், அரசு பேருந்தும் நேர்க்கு நேர் மோதிய விபத்தில் காலில் பயணித்த 5 உயிரிழந்தனர். பேருந்தில் பயணித்த 41 பேர் படுகாயமடைந்தவர்கள். அவர்கள் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

ஊராட்சி உள்ளாட்சி தூய்மைப் பணியாளர்கள் பாதுகாப்பு சங்க கூட்டம்

AITUC ஊராட்சி உள்ளாட்சி தூய்மைப் பணியாளர்கள் பாதுகாப்பு சங்கம் மணிகண்டம் ஒன்றிய அமைப்பு பேரவை   கூட்டம் நேற்று (25.6.2023) மாலை 4:50 மணி அளவில் சோமரசம்பேட்டையில் உள்ள ஏஜடியுசி தலைமை அலுவலகத்தில் நதியா தலைமையில் நடைபெற்றது பேரவை கூட்டத்தில்…

ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு

துறையூர் ரோட்டரி சங்கத்தில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை தனியார் திருமணம் மண்டபத்தில் நடைபெற்றது. தலைவராக தில்லைநாயகமும் செயலாளராக துரைராஜ் மற்றும் பொருளாளர் ஆனந்த் ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர். இந்நிகழ்ச்சியில்…

மாபெரும் கிரிக்கெட் போட்டி : அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்

திருச்சி, ஜுன் 26 முத்ததமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் திருச்சி கிழக்கு மாநகர கழகத்தன் சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டியினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.…

பறவைகள் பூங்கா அமைக்கும் பணி : அமைச்சர் ஆய்வு

திருச்சி, ஜுன் 24 திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், அய்யாளம்மன் படித்துறை பகுதியில் குழந்தைக்கான பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய பறவைகள் பூங்கா அமைக்கும் பணியினை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று நேரில் பார்வையிட்டு…

தில்லைநகரில் பத்திர பதிவுத்துறை அலுவலகம் : அமைச்சர் ஆய்வு

திருச்சி, ஜுன் 24 திருச்சி மாநகராட்சியின் சார்பில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் தில்லைநகரில் கட்டடப்பட்டுள்ள வணிக வளாகத்தில் அமையவுள்ள பத்திர பதிவுத்துறை அலுவலகத்திற்கான இடத்தினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்றுநேரில்…

ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தின் கட்டுமான பணிகள் : அமைச்சர் ஆய்வு

திருச்சி, ஜுன் 24 திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்பூரில் அமைக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தின் கட்டுமான பணிகள் முன்னேற்றம் குறித்து நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து…