கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருட்டு
திருச்சி, ஜுன் 26 திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் காவல் சரகத்திற்குட்பட்ட எரகுடி பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் அர்ச்சகர் தனது பூஜைகளை முடித்துவிட்டு இரவு 8 மணி அளவில்…