பைக் திருடர்கள் கைது

திருச்சி, ஜுன் 24 திருச்சி மாவட்டம்,றையூர் சித்திரப்பட்டியில் வசித்து வருபவர் இம்ரான்அகமத் இவர் நேற்று முன்தினம் துறையூரில் உள்ள முசிறி ரவுண்டானாவில் நின்று செல்போனை பேசிக் கொண்டிருந்தபோது அவ்வழியாக இரண்டு நபர்கள் இருசக்கர…

சிறப்பு மருத்துவமுகாம் : அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

திருச்சி, ஜுன் 24 முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி எடமலைப்பட்டிபுதூர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் நடைபெற்ற பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றம்…

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை களைகட்டியது

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சுங்கச்சாவடி பகுதியில் நடைபெற்று வரும் நாடு வார சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை கனஜோர் ஒரு கோடி வரை வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகின்ற 29 ஆம் தேதி…

பைக் மீது மோதிய அரசு பேருந்து: ஊராட்சி செயலாளர் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே செம் பழனியில் உள்ள திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் பைக் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் அரசு ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லால்குடி அருகே அன்பில் குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர்…

தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து : 2 பேர் உயிரிழப்பு

திருச்சி, ஜுன் 24 திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பளூரில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் லாரி மீது கார் மோதிய விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.…

தனியார் கல்லூரியில் யோகா பயிற்சி முகாம்

திருச்சி, ஜுன் 24 திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே வையம்பட்டியில் க்ஷவையம்பட்டி சூர்யா நினைவு அறக்கட்டளை மூலம் நடத்தப்படும் சூர்யா பாராமெடிக்கல் கேட்டரிங் கல்லூரியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி வகுப்பு நடைபெற்றது.…

காவல்நிலையத்தில் ரகளை: டிக்டாக் சூர்யாதேவி கைது

திருச்சி, ஜுன் 24 திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சேர்ந்தவர் சூர்யாதேவி (28). சினிமா நடிகைகள், அரசியல் பிரமுகர்கள், டிக்டாக் பிரபலங்களை திட்டி அதனை சோசியல் மீடியாக்களில் வீடியோவாக வெளியிட்டு அதன் மூலம் விளம்பரம் தேடிக்கொள்வது இவரது வழக்கம்.…

தென்னக ரயில்வே பயனாளர்கள் ஆலோசனை குழு கூட்டம்

இன்று 23-06-2023 தென்னக ரயில்வே பயனாளர்கள் ஆலோசனை குழு கூட்டம் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது கூட்டத்தில் திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முனைவர் த.இனிகோ இருதயராஜ் கலந்து கொண்டு வயது முதியவர்கள் மற்றும்…

உற்பத்தியாளர் குழு உறுப்பினர்களுடன் மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடல்

திருச்சி, ஜுன் 23 திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஊராட்சி ஒன்றியம், அதிகாரம் ஊராட்சியில் கிராம சேவை மையத்திற்கு மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் இன்று நேரில் சென்று பார்வையிட்டு அங்குள்ள உற்பத்தியாளர்கள் குழு உறுப்பினர்களை சந்தித்து குழுவாக…

மருங்காபுரி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் : மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சி, ஜுன் 23 திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஊராட்சி ஒன்றியம், நாட்டர்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.4.51 லட்சம் மதிப்பீட்டில் சீகம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சுற்றுச்சுவர்…