ஸ்ரீ விஸ்வரூப விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே எம். ஆர். பாளையத்தில் ஸ்ரீ விஸ்வரூப விஷ்ணு துர்க்கை அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களான ஸ்ரீ சோலை வாழி மாரியம்மன், ஸ்ரீ சப்தர் மாதா, ஸ்ரீ கஜலட்சுமி, ஸ்ரீ கோமாதா மற்றும் துளசி மாடம் ஆகிய…

கொள்ளை போகும் கோவில் நிலங்கள் தனி நபர்கள் பெயரில் பட்டா மாற்றம்

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள ஆழத்துடையான் பட்டி பகுதியில் அமைந்துள்ளது சோமநாத சௌந்தரவல்லி அம்பாள் திருக்கோவில். இக்கோவிலானது கிபி 9ஆம் நூற்றாண்டில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. இக்கோவில் புத்திர பாக்கியம் வழங்கும் பரிகாரத்தலமாக…

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு

திருச்சி, ஜுன் 22 அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி, திருச்சி மேல சிந்தாமணி அண்ணா சிலை அருகே நேற்று அதிமுகவினர் காவல்துறை அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்.சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், போக்குவரத்து,…

கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி, ஜுன் 22 திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் மின்வாரிய செயற் பொறியாளர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின் ஊழியர் உயிர் காத்திட விபத்தில்லா மின்வாரியம்…

தி.மு.க வை யாராலும் அழிக்க முடியாது.கனிமொழி எம்.பி. பேச்சு

திருச்சி, ஜுன் 22திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொன்னம்பலம்பட்டி சுங்கச்சாவடி அருகே கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற…

எல்.ஐ.சி. முகவர்களுக்கான சங்கத் தேர்தல்

திருச்சி, ஜுன் 21 திருச்சி மாவட்டம் துறையூர் லைஃப் இன்சூரன்ஸ் ஆப் கார்ப்பரேஷன் முகவர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு துறையூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிர்வக தலைவர்கான தேர்தலில் முன்னள் தலைவர் கமலக்கண்ணன் மற்றும் மதியழகன்…

அமிர்த வித்யாலா பள்ளியில் உலக யோகா தினம்

திருச்சி, ஜுன் 21 திருச்சி அமிர்த வித்யாலா பள்ளியில் உலக யோகா தினம் இன்று காலை 8 மணி அளவில் துவங்கியது. சிறப்பு விருந்தினராக மதுரை விவேகானந்தா சேவா சமிதி மேலாளர் கிருஷ்ணசுவாமி தலைமையேற்று துவக்கி வைத்தார். பள்ளியின் முதல்வர் உஷா ராகவன்…

சிறுமியின் கல்வி கட்டணத்திற்கான காசோலை வழங்கல்

திருச்சி, ஜூன் 21 திருச்சி மாவட்டத்திற்கு கடந்த 8 ஆம் தேதி வருகை புரிந்த தமிழ்நாடு முதலமைச்சரின் மு.க.ஸ்டாலின் கவனத்தை ஈர்த்த கோவை மாவட்டத்தை சேர்ந்த சிறுமிக்கு உதவிட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டதை தொடர்ந்து இன்று திருச்சி மாவட்ட…

கந்து வட்டி தடை சட்டத்தில் 2 பேர் மீது வழக்குப்பதிவு

திருச்சி, ஜுன் 21 திருச்சி மாவட்டம், முசிறி முதலியார் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவர் கடந்த 2022- ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் முசிறி சின்ன கொடுந்துறை பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (45) என்பவரிடம் 3 சதவீத வட்டிக்கு ரூ.2 லட்சம் கடன் வாங்கி…

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்

திருச்சி, ஜுன் 21 திருச்சி சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தையொட்டி நாடு முழுவதும் குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி, கருத்தரங்குகள் நடந்து வருகிறது. அதன்படி குழந்தை பாதுகாப்பு அலகு, சமூக…