திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

திருச்சி, ஜூலை 13 திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தாயள் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.

திருச்சி மாநகராட்சியில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

திருச்சி, ஜூலை 13 திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் மேயர் திரு. மு.அன்பழகன், தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள். இந்நிகழ்ச்சியில் துணை…

மணப்பாறை அருகே மோசமான சாலையை சீரமைக்க கோரி மாணவர்கள், பொதுமக்கள் சாலை மறியல்

திருச்சி, ஜூலை 13  மணப்பாறை அருகே மோசமான சாலையை சரிசெய்ய கோரி மாணவ - மாணவிகள் பொதுமக்கள் சாலை மறியல். திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த எளமணத்தில் இருந்து கண்ணூத்து செல்லும் சாலை பல வருடங்களாக மிக மோசமான நிலையில் உள்ளது. சுமார் 4…

கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய போராட்டம் : நுகர்பொருள் வாணிபக்கழக பொது தொழிலாளர் சங்கம்…

திருச்சி, ஜூலை 13  பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் - தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொது தொழிலாளர் சங்கம் அறிவிப்பு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றும் பருவகால பணியாளர்களைப் பணி நிரந்தரம்…

உள்ளாட்சி தேர்தலிலும் த.வெ.க.வுடன் இணைந்து போட்டியிடும் : அமைச்சர் ஷாஜகான் பேட்டி

திருச்சி, ஜூலை 11  திருமாவளவனின் கருத்து அவரது நிலைப்பாடு - அவரது கருத்தால் கூட்டணியில் பாதிப்பு இல்லை - உள்ளாட்சி தேர்தலிலும் தமிழக வெற்றிக்கழக கூட்டணி இணைந்து போட்டியிடும் - சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான் பேட்டி திருச்சி ஜமால்…

துறையூர்- திருச்சி நெடுஞ்சாலையில் குவிந்து கிடக்கும் மணலை அகற்ற கோரிக்கை

திருச்சி, ஜூலை 11  துறையூர்-திருச்சி நெடுஞ்சாலையில் குவிந்து கிடக்கும் மணல் மணலை அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை துறையூரில் உள்ள திருச்சி செல்லும் நெடுஞ்சாலை மாநில நெடுஞ்சாலை கட்டுப் பாட்டின் கீழ் வருவதோடு, துறையூர் நகராட்சி கட்டுப்…

கோட்டை வாய்க்கால் பாலம் கட்டுமான பணிகளை தொடங்க பொதுமக்கள் கோரிக்கை

திருச்சி, ஜூலை 11  இடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் கோட்டை வாய்க்கால் பாலம் கட்டும் பணி தொடங்கப்படாததால் தீவாக மாறிய மேலசிந்தாமணி பகுதி திருச்சி மேல சிந்தாமணி பகுதியில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அண்ணாசிலையில்…

திருச்சி கே.கே.நகரில் அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்

திருச்சி, ஜூலை 11  திருச்சி கே.கே.நகர் பஸ் நிறுத்தத்தில் அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல்; வீடியோ வைரல் திருச்சி கே.கே. நகர் பஸ் நிறுத்தத்தில் அரசு பஸ் டிரைவரை, 2பேர் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில்…

துவரங்குறிச்சி அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் 15 பவுன் நகைகள் திருட்டு

திருச்சி, ஜூலை 11  துவரங்குறிச்சியை அடுத்த துவரங்குறிச்சி- மணப்பாறை சாலையில் அமைந்துள்ள கொண்டையம்பட்டியை சேர்ந்தவர்கள் சத்தியமூர்த்தி (வயது 45), பரமேஸ்வரன் (50). இவர்களது வீடு அடுத்தடுத்து உள்ளது. இந்த நிலையில் இவர்கள் நேற்று முன்தினம்…

பள்ளி மாணவர்களுக்காக புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்து சேவை : மணப்பாறை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

திருச்சி, ஜூலை 11  மணப்பாறை அருகே பள்ளி மாணவர்களுக்காக புதிய வழித்தடத்தில் அரசுப்பேருந்தை தொடங்கி வைத்த சட்ட மன்ற உறுப்பினர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள குமரம்பட்டி, சுக்காவளி பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் கீரனூர்,…