துறையூர் செல்லும் தனியார் பேருந்தின் பின்புற ஏணியில் ஏறி ஆபத்தான பயணம் : காவல்துறையினர் நடவடிக்கை…

திருச்சி, ஜூலை 11  துறையூரில் தனியார் பஸ்சின் பின்புற ஏணியில் நின்று பயணம் செய்தவர்களால் பரபரப்பு துறையூர் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நேற்று மாலை திருச்சி நோக்கி தனி யார் பஸ் சென்றது. இந்த நிலையில் அந்த பஸ்சில் கூட் டம் அதிகமாக…

முதல்வர் கான்வாய் கடந்து சென்றபோது பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

கரூர், ஜூலை 10 கரூர் மாவட்டம் குளித்தலை காவேரி பாலம் அருகே தமிழக முதல்வர் விஜய் கான்வாய் கடந்து சென்ற போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சேலம் ஆயுதப்படையைச் சேர்ந்த காவலர் மீனா குமாரி மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.அவரை 108…

சென்னையில் இருந்து திருச்சி வழியாக தமிழக முதல்வர் கரூர் பயணம்

திருச்சி, ஜூலை 10 சென்னையில் இருந்து திருச்சி வழியாக தமிழக முதல்வர் கரூர் பயணம்! விமானம் மூலம் திருச்சி வந்த தமிழக முதல்வர், அங்கிருந்து சாலை மார்க்கமாக கரூர் செல்கிறார். வழிநெடுகிலும் அவரை வரவேற்றுச் சாலையின் இருபுறமும் தவெக (TVK)…

முசிறி தந்தை பெரியார் காவிரி பாலம் முன்பாக முதல்வர் விஜய்யை வரவேற்க காத்திருக்கும் நிர்வாகிகள்

கரூர் மாவட்டம், குளித்தலை - முசிறி இணைக்கும் தந்தை பெரியார் காவிரி பாலத்தின் முன்பாக பைபாஸ் ரோட்டில் காரில் கரூர் செல்லும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் வரவேற்பதற்காக கட்சி நிர்வாகிகள் காத்துள்ளனர்.

முதல்வர் வருகை: திருச்சியில்  ட்ரோன்கள் பறக்கத் தடை

திருச்சி, ஜூலை 10 தமிழக முதல் வர் ஜோசப் விஜய் வருகையை முன் னிட்டு திருச்சியில் வெள்ளிக்கிழமை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப் பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க தமி ழக முதல்வர் ஜோசப் விஜய், சென்…

பணியின் போது உயிரிழந்த பெல் ஒப்பந்தத் தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரி…

திருச்சி, ஜூலை 10 திருச்சி திருவெறும்பூர் அருகே  பெல் நிறுவனத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிரந்தர பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒப்பந்த பணியாளர்களாகவும் பணியாற்றிய வருகின்றனர் இந்த நிலையில் செங்கிப்பட்டி ராயமுண்டான் பட்டி மாதா…

நீர்வளத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் : அமைச்சர் ஆனந்த் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

திருச்சி, ஜூலை 9 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த மாவட்ட அளவிலான விரிவான ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. ஊரக…

ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் டாக்டர், நர்சுகளை வீடியோ எடுத்தவர் மீது வழக்குப்பதிவு

திருச்சி, ஜூலை 9  ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் டாக்டர், நர்சுகளை வீடியோ எடுத்த நோயாளி மீது வழக்குப் பதிவு செய்யப்பட் டுள்ளது. ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் வினோத் என்பவர் காலில் காயத்துடன் சிகிச்சைக்காக வந்துள்ளார். அப்போது, அங்கு…

வழிப்பறிக்கு முயற்சித்த ரவுடிகள் உள்பட 6 பேர் கைது

திருச்சி, ஜூலை 9  திருச்சி, ஸ்ரீரங்கம் கீழசித்திரை வீதியை சேர்ந்தவர் சுரேஷ் (33). இவர் நேற்று முன்தினம் காலை 6 மணி அளவில் பாலக்கரை அருகே உள்ள உய்யகொண்டான் வாய்க் கால் கரைபகுதிக்கு சென்ற போது, 6 பேர் கொண்ட கும் பல் அரிவாளை காட்டி அவரை…

பரிகாரம் செய்வதாக கூறி பெண்ணிடம் நகை- பணம் பறித்த வாலிபர் : போலீசில் ஒப்படைப்பு

திருச்சி, ஜூலை 9 திருவெறும்பூர் அருகே பரிகாரம் செய்வதாக கூறி பெண்ணிடம் நகை- பணம் பறித்த வாலிபர் பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர் திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் வடக்கு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கதிர் இவரது மனைவி…