சமூக வலைதளத்தில் அவதூறு: தி.மு.க.வினர் மீது த.வெ.க. பெண் பிரமுகர் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார்
திருச்சி, ஜூலை 9 திருச்சி ஸ்ரீரங்கம் மங்கம்மா நகர் பகுதியை சேர்ந்தவர் ஆசி ரியை ரெ.மதனா. தி.மு.க. மகளிர் தொண்டர் அணி அமைப் பாளராக பதவி வகித்து வந்த அவர் சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தார். இந்த நிலையில்,…