மருங்காபுரி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் 51 மனுக்களுக்கு உடனடி தீர்வு
திருச்சி, ஜூன். 19 மணப்பாறை அருகே மருங்காபுரியில் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி . பல்வேறு துறையைச் சார்ந்த அதிகாரிகள் பங்கேற்பு. இதில் 530 மனுக்கள் பெறப்பட்டன .51 மனுக்கள் மீது உடனடி தீர்வு.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே…