Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
குற்றம்
சமயபுரம் வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் நீதிமன்றத்தில் சரண்
சமயபுரம் வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் நால்ரோட்டில் மதுபான கடை ஒன்றின் பாரில் வாலிபரை வெட்டி கொலை செய்த வழக்கில் மேலும் ஒருவர் திருச்சி மாவட்ட குற்றவியல் நடுவர்…
சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
நிருபர் என்ற போர்வையில் சிறுமியை அச்சுறுத்தி, கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்த நபர் மற்றும் அதே சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் ஆகியஇரண்டு நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
காவல் ஆணையர்…
வீட்டில் பதுக்கி வைத்திருந்த மதுபானம் பறிமுதல் : மாநகர காவல் ஆணையர் நடவடிக்கை
திருச்சி மாநகர காவல் ஆணையர் நேரடி சோதயிைல் ஸ்ரீரங்கம் காவல் சரக மேலூரில் கள்ளசந்தையில் அரசு மதுபானம் விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்த நபரின் வீட்டிலிருந்து அரசு மதுபானம் கைப்பற்றி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் …
மூதாட்டியை கட்டிப்போட்டு கொடூர கொலை
திருச்சி மாவட்டம் தொட்டியம் ஐயப்பன் நகரை சேர்ந்தவர் கருப்பண்ணன்டிரைவராக வேலை பார்த்து வந்தவர் உடல்நிலை குறைவு காரணமாக பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டதாக தெரிகிறது.கருப்பண்ணன் மனைவி ராஜேஸ்வரி (65) இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு…
சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
நர்சிங் கல்லூரி விரிவுரையாளரிடம் இருசக்கர வாகனத்தில் வந்து 10 பவுன் தங்க தாலி செயினை பறித்து சென்ற இரண்டு நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.
கடந்த 25.03.23-ம்தேதி கே.கே.நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுப்ரமணியபுரம்,…
சுங்கச்சாவடியில் குட்கா பொருட்களை கடத்தி வந்த 4 பேர்
சமயபுரம் சுங்கச்சாவடியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வந்த 4 பேர் கைது.ரூ.6 லட்சம் மதிப்புள்ள ஒரு டன் குட்கா பொருகள், 3 கார்கள் பறிமுதல்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் சுங்கச்சாவடியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை காரில்…
ஒரத்தநாடு இளைஞர்கள் துறையூரில் சடலங்களாக மீட்கப்பட்டதின் பின்னணி…
தஞ்சையில் காதல் விவகாரத்தில் பெண்ணின் உறவினர்களின் ஏற்பாட்டில் கொலை செய்யப்பட்டு திருச்சி துறையூர் அருகே பாலத்தின் கீழ் தூக்கி வீசப்பட்ட இரண்டு ஆண் சடலம் - இரண்டு சடலத்தையும் துறையூர் அருகே வெவ்வேறு இடங்களில் வீசி சென்றது அம்பலம் ...…
திருச்சி அருகே பயங்கரம்: இளைஞர்கள் அடுத்தடுத்து படுகொலை-2வது உடல் மீட்பு
திருச்சி அருகே பயங்கரம்: இளைஞர்கள் அடுத்தடுத்து படுகொலை-2வது உடல் மீட்பு
துறையூர் அருகே முகம் சிதைக்கப்பட்டு, கழுத்தில் வெட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இங்கிருந்து 5வது கிலோமீட்டரில் மற்றொரு இளைஞர் படுகொலை…
குடிபோதையில் நீதிமன்றத்தில் தகராறு செய்தவர் கைது
திருச்சி மாவட்டம், மணப்பாறை ராமலிங்கம் தெருவைச் சேர்ந்தவர் மாபு பாஷா (வயது 39). இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த விபத்து சம்பந்தமாக மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக சென்றுள்ளார். அப்போது குடிபோதையில் நீதிமன்றத்தில் தகராறு…
இளைஞரை தாக்கி நகை, செல்போன் பறிப்பு
திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் மகாலட்சுமி நகர், சல்மான் அப்பார்ட்மெண்ட் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் ( 33). இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார் இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாயகம் திரும்பிய இவர் சல்மான்…