Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
குற்றம்
கணவர் கொலை : மனைவி உள்ளிட்ட 2 பேருக்கு ஆயுள் தண்டனை
திருச்சி, ஆக.18 திருச்சி மாவட்டம், முசிறி அருகே அப்பனநல்லூர் ஊராட்சி மாதுளம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் குமரவேல் (35). இவருடைய மனைவி அமுதா (30) இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். லாரி டிரைவரான குமரவேல் கடந்த 2018-ம் ஆண்டு…
8 பேரை கொலை செய்த குற்றவாளிக்கு மேலும் 3 ஆயுள் தண்டனை விதிப்பு
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே வேங்கூரை சேர்ந்தவர் தங்கதுரை (வயது 36). இவர் ரெயில்வேயில் ஒப்பந்த முறையில் டிரைவராக பணியாற்றி வந்தார். கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ந் தேதி இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற தங்கதுரை…
கொடுத்த பணத்தை திருப்பி கேட்டவரை தாக்கிய 2 பேர் கைது
திருச்சி, ஆக.17 திருச்சி மாவட்டம், முசிறி அடுத்த அழகப்பட்டி கீழப்பள்ளத்தை சேர்ந்த சிலம்பன் மகன் பாலகிருஷ்ணன்( 48) இவர் அதே ஊரை சேர்ந்த பெரியசாமி மனைவி புவனேஸ்வரி (34) என்பவருக்கு ரூபாய் பத்தாயிரம் கடனாக கொடுத்துள்ளார் அதை திருப்பி…
முதல் மனைவியை ஏமாற்றி 2 வது திருமணம் செய்தவர் கைது
பெருவளநல்லூரில் முதல் மனைவியை ஏமாற்றி 2 வது திருமணம் செய்த கணவரை மகளிர் போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பெருவளநல்லூர் கிராமத்தில் முதல் மனைவி ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்த கணவரை லால்குடி அனைத்து மகளிர் காவல்…
முசிறி அருகே மது விற்றவர் கைது
முசிறி அருகே தும்பலம் காட்டு மாரியம்மன் கோவில் அருகே மது விற்ற ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டம் முசிறி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் தும்பலம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காட்டு மாரியம்மன் கோவில்…
வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகைகள் கொள்ளை
மணப்பாறை அருகே அரசுப் பேருந்து ஓட்டுனர் வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகைகள் கொள்ளை.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள ஆவிகாலப்பட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (44). இவர் புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் உள்ள அரசு…
8 பேர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் முழுவதும் சிறை தண்டனை
திருச்சி திருவெறும்பூர் வேங்கூர் கிராமத்தை சேர்ந்த தங்கதுரை என்பவர் கொலை வழக்கில் அவரது நண்பரான சப்பானி ( சைக்கோ சப்பாணி ) என்பவர் கைது செய்யப்பட்டார் - மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 2012 ஆம் ஆண்டு முதல் அவரது தந்தை மற்றும்…
அரசுமருத்துவமனை செவிலியரிடம் 7 சவரன் தாலி செயின் பறிப்பு
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள பனந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ரோஸ்லின் ஆனந்தி (43). மணப்பாறை அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு ரோஸ்லின் ஆனந்தி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது அடையாளம்…
குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது
திருச்சி, ஆக.3 சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த 3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் உள்ள தனியார்…
பைக்கை திருடியவர் கைது
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் பகுதியில் மோட்டார் பைக்கை திருடிச் சென்றவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
நம்பர் ஒன் டோல்கேட் திருவள்ளுவர் அவென்யூ சீனிவாசா குடியிருப்பில் வசிப்பவ ரவிச்சந்திரன்(57) . இவர் கடந்த 29-ம்…