Browsing Category

சிறப்பு செய்தி

கல்வித்தந்தை துளசி அய்யா வாண்டையார் மறைவு: திருச்சி சிவா எம்.பி. இரங்கல்

கல்வித்தந்தை என்ற பெயருக்கு இலக்கணமாக தஞ்சைத் தரணியில் வாழும் ஏழை உழவர்குடி பிள்ளைகளுக்கு பொருள் கொள்ளாமல் உயர்கல்வி ஈந்த தொண்டு உள்ளம், கம்பீரமான ஆரோக்கியமான உடல், தும்பைப்பூ வெள்ளை உடை, புன்னகை மாறா முகம், தமிழ்ப் புலமை, ஜாதி மத, ஏழை…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 10 ஆண்டுகளுக்கு பின் கருணாநிதி பெயர் பொறித்த திறப்பு விழா…

திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி பெயர் பொறித்த திறப்பு விழா பலகை 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இன்று திறந்து வைக்கப்பட்டது.திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கடந்த 2010ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8 தேதி…