Browsing Category

News

10ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கான அட்டவணை வெளியீடு

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத/வருகை புரியாத மாணவர்கள் துணைத் தேர்வு எழுத மே 16 முதல் ஜுலை 01ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 2 - தமிழ் மற்றும் இதர மொழிப்பாடம் ஜூலை 3 - ஆங்கிலம் ஜூலை 4 - கணிதம்…

மே14ஆம் தேதி வெளியாகும் 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்

மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு எழுதிய மாணவ, மாணவ மாணவிகளின் தேர்வு முடிவுகள் வரும் 14ஆம் தேதி வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. அன்று காலை 9:30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. …

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

மேல்நிலைக் கல்விக்கு நுழைவு வாயிலாய் அமையும் 10ம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் அடுத்த வாய்ப்புகளைப்…

விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவில் திருவிழா

புதுக்கோட்டை, மே.8 புதுக்கோட்டை மாவட்டம்,  விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்துவந்து பூக்குழி இறங்கி அம்மனை வழிபட்டனர். இன்று கிடாய் வெட்டு, படுகளம் நடைபெறுகிறது. விராலிமலையில் பிரசித்திபெற்ற…

பொறியியல் படிப்பு: ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடக்கம்

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இந்த நிலையில், பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று முதல் தொடங்கி ஜூன் மாதம் 6ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஜூன் 12ஆம் தேதி வரை சான்றிதழ்கள் அப்லோடு…

தேர்வு முடிவுகள் மாணவர்களின் வாழ்க்கையை மதிப்பீடு செய்வதற்கானது அல்ல: அமைச்சர் அன்பில் மகேஷ்

தேர்வு முடிவுகள் மாணவர்களின் வாழ்க்கையை மதிப்பீடு செய்வதற்கானது அல்ல என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், 'பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று…

திட்டமிட்டபடி பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும்

தமிழ்நாட்டில் திட்டமிட்டபடி பொதுத் தேர்வு தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 12ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி, வரும் மே 6 மற்றும் 10ஆம் தேதிகளில் வெளியிடப்படும் என…

வடமாநிலங்களுக்கு பிரச்சாரத்திற்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

18வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களில் நடைபெற்றது. மேலும் 6 கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வட மாநிலங்களில் பிரச்சாரம்…

வாக்குப்பதிவு நிலவரத்தை வேட்பாளர் அருண்நேரு கேட்டறிந்தார்

பெரம்பலூர், ஏப்.19 திமுக வெற்றி வேட்பாளர் கே.என். அருண்நேரு சற்றுமுன் பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் பள்ளியில் வாக்குப்பதிவு நிலவரங்கள் குறித்து கேட்டறிந்தார் உடன் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், தலைமை செயற்குழு உறுப்பினர்…

மாட்டுவண்டியில் ஏறி விவசாயிகளிடம் வாக்கு சேகரித்தார் வேட்பாளர் அருண்நேரு

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் அருண் நேரு குளித்தலையில் உள்ள தோகமலை கிழக்கு ஒன்றியத்தில் முதலைப்பட்டி கிராமத்தில் மாட்டு வண்டியில் ஏறி விவசாயிகளிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். அருகில் உடன் சட்டமன்ற உறுப்பினர்…