கிருஷ்ண ஜெயந்தி – திருச்சியில் மரக்கன்றுகள் நட்டு அன்னதானம் வழங்கி கொண்டாட்டம்!

0 192
voc

நாடு முழுவதும் இன்று கிருஷ்ண
ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி இன்று பாரத முன்னேற்ற கழகம் சார்பில் திருச்சி திருவெறும்பூரில் மரக்கன்றுகள் நட்டு 100க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கி கொண்டாடினர்.

national admission
click the image to chat on whatsapp

click the image to chat on whatsapp

இந்நிகழ்வில் பாரதிராஜா தலைமையில் வக்கீல் சரவணன், வள்ளுவர் நகர் வினோத், பாண்டி, பாலமுருகன், மணி, சக்தி, மகாலிங்கம், சரவணன், கணேசன், செல்வம், நேரு லட்சுமணன் பிரபு, அழகப்பன், நாராயணன், அன்பரசன் மற்றும் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…  https://chat.whatsapp.com/GIK8EHtoSzZArrJx8DcPlA

திருச்சி மெயில் இணையதளத்தை இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்ய….
https://www.instagram.com/invites/contact/?i=4swapgvqromw&utm_content=lzhzhot

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!